Home » Archives by category » அரசியல் (Page 195)

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

Comments Off on பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் […]

Continue reading …

தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

Comments Off on தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின்‌ மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா? –  சீமான் கண்டனம் தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் […]

Continue reading …

கொரோனா சோதனைக்காக…சென்னையில் நடமாடும் மருத்துவமனைகள்!

Comments Off on கொரோனா சோதனைக்காக…சென்னையில் நடமாடும் மருத்துவமனைகள்!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் தலைநகர் சென்னயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எப்படியாவது தொற்று வேகத்தை குறைக்க அரசு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளலாம் […]

Continue reading …

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

Comments Off on மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது முதல் முறையாக ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஐந்தாம் கட்ட ஊரடங்கு. இந்நிலையில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சந்தித்து ஆலோசனை […]

Continue reading …

கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!

Comments Off on கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8400 பேருக்கு மேல் உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கம்மியாக இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக தினசரி பாதிப்பு […]

Continue reading …

கொரோனா சோதனைக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – அதிரடி உத்தரவு!

Comments Off on கொரோனா சோதனைக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – அதிரடி உத்தரவு!

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே அந்த நபர் குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சென்னையில் தான் உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் […]

Continue reading …

தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

Comments Off on தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா? மத்திய அரசு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை மானிய தவணைத் தொகை 6,195 கோடி ரூபாயை 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை 6195 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு வெறும் 355 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் கேரளாவுக்கு 1,276 கோடி […]

Continue reading …

தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!

Comments Off on தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு! தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மூலமாக 13 கோடி இலவச மாஸ்க்குகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தொட்டது. மேலும் அக்டோபர் மாதம்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் எனக் கூறப்படும் நிலையில் மக்களைக் கொரோனாவில் இருந்து காக்க […]

Continue reading …

திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

Comments Off on திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளது. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், ஜுன் 2 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் […]

Continue reading …

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

Comments Off on நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை! நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக் உள் இட ஒதுக்கீடு அளிப்பது சம்மந்தமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதற்குக் காரணம் படைத்த தனியாக நீட் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று […]

Continue reading …