Home » Archives by category » அரசியல் (Page 203)

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்கிறதா?: பா.ஜ.க.வுக்கு அன்புமணி கேள்வி!

Comments Off on தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்கிறதா?: பா.ஜ.க.வுக்கு அன்புமணி கேள்வி!

சிவகாசி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.பா.ம.க. தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, […]

Continue reading …

வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Comments Off on வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

68 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி முதலில், டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரியாக காலை 7.30 மணியளவில் அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை […]

Continue reading …

தி.மு.க.வில் நடக்கும் சமாதான படலம்!

Comments Off on தி.மு.க.வில் நடக்கும் சமாதான படலம்!

தமிழர் குலத்தை அழிக்க துணிந்த இலங்கை அதிபருக்கு குடும்ப அரசியலால் ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ராஜபக்சே தனது மகனை அரசியலில் உயர்வுபடுத்தி அதிபருக்கான நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். அதனை மோப்பம்பிடித்த அவரது இளவல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே மறைமுக எதிர்ப்பை உருவாக்கி உள்ளார். தமிழக முதல்வரின் புகழை குறைக்கச் செய்த நடவடிக்கைகள் கோத்தபயவின் கைவண்ணம் என்ற கருத்து உலவுகிறது. சிங்கள புத்த பிட்சுக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு, ராஜபக்சேயின் அதிகாரத்தை பறிக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் […]

Continue reading …

நெற்றிக்கண் செய்தி எதிரொலி

Comments Off on நெற்றிக்கண் செய்தி எதிரொலி
நெற்றிக்கண் செய்தி எதிரொலி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில்  உதவி  தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் கணேசன் இவர் பல ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்ககல்வி அலுவலரின் கையொப்பத்தை இவரே போட்டு கோப்பு தயார் செய்து பணி மாறுதல் உத்தரவு வழங்கி இருந்தார். இதை நெற்றிக்கண் பிராடு கணேசன் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து மொரப்பூர் ஏ.இ.ஒ கணேசன்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை தான் அதே சமயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் […]

Continue reading …

முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

Comments Off on முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், […]

Continue reading …

அதிமுகவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Comments Off on அதிமுகவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

அதிமுகவில் தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டப்பேரவையில் சட்டம், வனம், சுற்றுச்சூழல், பணியாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடந்த விவாதம் வருமாறு: முத்துக்குமார் (தேமுதிக): தமிழக சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. முறையான பராமரிப்பு கிடையாது. அமைச்சர் பா.வளர்மதி: உறுப்பினர் எந்த சிறைக்கு சென்று பார்த்தார்? அவரது கட்சியினர் யாராவது சிறைக்குப் போய் வந்தார்களா? (இவ்வாறு அமைச்சர் கேட்டதும் தேமுதிக உறுப்பினர் கள் […]

Continue reading …

தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து காட்டுங்கள்: விஜயலட்சுமிக்கு முதலவர் கடிதம்!

Comments Off on தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து காட்டுங்கள்: விஜயலட்சுமிக்கு முதலவர் கடிதம்!

சென்னை: தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமிக்கு, உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட வேண்டாம், வாழ்ந்து காட்டுங்கள் என்று முதலவர் ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் குரல் கொடுத்து கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி, இலங்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த, அவதூறு கட்டுரை பற்றிய செய்தி அறிந்து மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்ற சேலம் மாவட்டம், பெரமனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் […]

Continue reading …

நேபாளத்துக்கு ரூ.6,000 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு !

Comments Off on நேபாளத்துக்கு ரூ.6,000 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு !

நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா சார்பில் ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் பயணமாக நேபாளத் தலைநகர் காத்மாண் டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா மரபை மீறி விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கிருந்து காரில் ஹோட்டலுக்கு சென்ற மோடியை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். நேபாள […]

Continue reading …

கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்!

Comments Off on கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்!

உத்திரபிரதேசம் மதசார்பற்ற தன்மைக்கும், மதநம்பிக்கைக்கும் உடைய போட்டியை மக்களைக் கொன்று நிரூபித்துக் கொண்டு உள்ளதாம். சாதி மத வேறுபாடுகளை கடந்து அமைதியான முறையில் ஆட்சி நடத்தவேண்டிய மாநில அரசும், எதிர்கட்சிகளும் தன் சொந்த மக்களை மதங்களின் பெயரால் உசுப்பி தீவிரவாதத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளார்கள். உலகம் எங்கும் இறைவன் கட்டளைப்படி சாதாரண மக்களை கொன்று குவிக்கும் சம்பவம் நடந்து கொண்டு உள்ளது. அமைதி பூங்காவாக செயல்படும் தமிழகத்தைக்கண்டு உலக மக்கள் வியக்கிறார்கள். இங்கு இறைவன் ஆணைக்கு கட்டுப்பட்டு நாத்திகமும், […]

Continue reading …

காங்கிரஸ் ரூட்டில் பயணமாகும் பா.ஜ.க.!

Comments Off on காங்கிரஸ் ரூட்டில் பயணமாகும் பா.ஜ.க.!

தற்போது உலக அளவில் தீவிரவாதம் அரக்கத்தனமாக முன்னேறி உள்ளதாக கூறுகிறார்கள். எதிரிநாட்டு வீரர்களை வெல்லாமல், உலக மக்களை அதாவது வெளிநாட்டு விமான பயணிகளை சுட்டு வீழ்த்தும் அவலம் தொடர்ந்து மலேசியா நாடு இருமுறை அவதிப்பட்டு நிற்கிறது. இறைவனின் ஆணை என்று கூறி செயல்படும் இந்த தீவிரவாதிகளை மதசார்பற்ற தன்மை என்ற வீரகிரீடம் சூடி ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் அதிகம் என்கிறார்கள். கடவுள் இல்லை என்ற நாத்திகவாதம் பேசும் அரசியல் கயவர்கள், இறைவன் பெயரைக்கூறி தீவிரவாதத்தில் ஈடுபடும் இவர்களை ஊக்குவித்து […]

Continue reading …