Home » Archives by category » இந்தியா (Page 175)

திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு!

Comments Off on திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு!

யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு சர்ச்சை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, “நடப்பு ஆண்டில் முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் ஏற்படுத்த சாத்தியம் இல்லை. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும். இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகளுடனும், தேர்வு வாரியத்தினருடனும் […]

Continue reading …

முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

Comments Off on முதல்வரோடு மோதும் இலங்கை அதிபர்!

இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், […]

Continue reading …

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது!

Comments Off on காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது!

ஸ்காட்லாந்து: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.கடந்த 23 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின.முதலில் நட்சத்திரம் வடிவிலான விழா மேடையின் எதிரே, குடில்கள் போல் வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூடாரங்களை கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், […]

Continue reading …

காமன்வெல்த் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

Comments Off on காமன்வெல்த் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் […]

Continue reading …

நேபாளத்துக்கு ரூ.6,000 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு !

Comments Off on நேபாளத்துக்கு ரூ.6,000 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு !

நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா சார்பில் ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் பயணமாக நேபாளத் தலைநகர் காத்மாண் டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா மரபை மீறி விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கிருந்து காரில் ஹோட்டலுக்கு சென்ற மோடியை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். நேபாள […]

Continue reading …

ஏழுமலையானிடம் 6,800 கிலோ தங்கம்: தங்கத்தையே வட்டியாக தரும் வங்கிகள்

Comments Off on ஏழுமலையானிடம் 6,800 கிலோ தங்கம்: தங்கத்தையே வட்டியாக தரும் வங்கிகள்

உலகின் பணக்கார கடவுளாகக் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் இப்போது 5,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேவஸ்தானம் சார்பில் மேலும் 1,800 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த 6,800 கிலோ தங்கத்துக்கு தங்கத்தையே வட்டியாக வழங்க தேசிய வங்கிகள் ஒப்பு கொண் டுள்ளதால் தங்கம் குவிந்து வருகிறது. அரசர்கள் காலம் முதல் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வரு கின்றனர். அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு […]

Continue reading …

கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்!

Comments Off on கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்!

உத்திரபிரதேசம் மதசார்பற்ற தன்மைக்கும், மதநம்பிக்கைக்கும் உடைய போட்டியை மக்களைக் கொன்று நிரூபித்துக் கொண்டு உள்ளதாம். சாதி மத வேறுபாடுகளை கடந்து அமைதியான முறையில் ஆட்சி நடத்தவேண்டிய மாநில அரசும், எதிர்கட்சிகளும் தன் சொந்த மக்களை மதங்களின் பெயரால் உசுப்பி தீவிரவாதத்தன்மையை வெளிப்படுத்தி உள்ளார்கள். உலகம் எங்கும் இறைவன் கட்டளைப்படி சாதாரண மக்களை கொன்று குவிக்கும் சம்பவம் நடந்து கொண்டு உள்ளது. அமைதி பூங்காவாக செயல்படும் தமிழகத்தைக்கண்டு உலக மக்கள் வியக்கிறார்கள். இங்கு இறைவன் ஆணைக்கு கட்டுப்பட்டு நாத்திகமும், […]

Continue reading …

காங்கிரஸ் ரூட்டில் பயணமாகும் பா.ஜ.க.!

Comments Off on காங்கிரஸ் ரூட்டில் பயணமாகும் பா.ஜ.க.!

தற்போது உலக அளவில் தீவிரவாதம் அரக்கத்தனமாக முன்னேறி உள்ளதாக கூறுகிறார்கள். எதிரிநாட்டு வீரர்களை வெல்லாமல், உலக மக்களை அதாவது வெளிநாட்டு விமான பயணிகளை சுட்டு வீழ்த்தும் அவலம் தொடர்ந்து மலேசியா நாடு இருமுறை அவதிப்பட்டு நிற்கிறது. இறைவனின் ஆணை என்று கூறி செயல்படும் இந்த தீவிரவாதிகளை மதசார்பற்ற தன்மை என்ற வீரகிரீடம் சூடி ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் அதிகம் என்கிறார்கள். கடவுள் இல்லை என்ற நாத்திகவாதம் பேசும் அரசியல் கயவர்கள், இறைவன் பெயரைக்கூறி தீவிரவாதத்தில் ஈடுபடும் இவர்களை ஊக்குவித்து […]

Continue reading …

பா.ஜ.க. ஆதரவைப் பெற ராஜபக்சே முயற்சி!

Comments Off on பா.ஜ.க. ஆதரவைப் பெற ராஜபக்சே முயற்சி!

சென்ற மத்திய அரசு மாநிலங்களின் பொது விநியோகத்திற்காக ஏராளமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்து இருந்ததாகக் கூறுகிறார்கள். அதில் மோடிக்கு எதிராக உசுப்பிவிட்டு, காங்கிரஸ் ஆதரவை நாடி நல்லவன்போல் செயல்பட்ட நிதிஷ்குமார் ஒதுக்கீடு செய்த தானியங்களை பெற முயற்சி செய்யாமல் அலட்சியம் செய்ததாக உறுதிபட மத்திய அமைச்சகம் கூறுகிறது. சுயநல அரசியல்வாதிகளின் தன்னை ஆர்வம் மாநில மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்கிறார்கள் காங்கிரஸ் மத்திய அரசு தமிழக நலன்களை புறக்கணித்து தன் சுய […]

Continue reading …

தமிழக வளர்ச்சிக்கு செவிசாய்க்குமா பா.ஜ.க.!

Comments Off on தமிழக வளர்ச்சிக்கு செவிசாய்க்குமா பா.ஜ.க.!

இந்திய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அலச ஆரம்பித்து அதிர்ந்து போயுள்ளன. மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது குறித்து அதிர்ந்துபோயுள்ளது. உத்திரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் இந்துக்களே வெற்றிபெற்றது உலக அதிசயம். ராகுல்காந்தி ஆதரவாளர்கள் உத்திரபிரதேசத்தில் முஸ்லீம்களை வளைத்துப்பிடிக்க, அவர்கள் வளைந்து, நெளிந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரசுக்கு ஆப்பு அடித்துள்ளனர். நந்தவனத்து ஆண்டி கூத்தாடி உடைத்தாண்டி கதையாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து […]

Continue reading …