Home » Archives by category » இந்தியா (Page 178)

தமிழக மின்சார சிக்கலும் மத்திய அரசு சதியும்!

Comments Off on தமிழக மின்சார சிக்கலும் மத்திய அரசு சதியும்!

தமிழகம் புரட்சித்தலைவியை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயநல அதிகாரிகளின் சதிவலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாக தலைநகரில் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது தமிழக மக்கள் தினந்தோறும் அனுபவிக்கும் மின்வெட்டு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழக மின்சார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற மத்திய அரசு நிறுவனம். நிலக்கரி, பூமிக்கடியில் நெய்வேலியிலிருந்து ஜெயங்கொண்டம் வரை சுற்று பரப்பளவில் அதிகம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அளவற்ற நிலக்கரியை தோண்டி எடுத்து மின்சாரம் தயாரித்து, […]

Continue reading …

புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!

Comments Off on புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை பெரிதும் தளர்த்தி உள்ளது. காரணம் ராஜஸ்தான் மாநிலம், டெல்லி இரண்டும் கைவிட்டுபோனதில் தலைமை அதிர்ந்துள்ளதாம். மேலும் டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் ஆணவத்தை அதிரவைத்துள்ளது உண்மை என்கிறார்கள். வடமாநில மக்களின் ஊழலுக்கும், திறமை இன்மைக்கும் எதிரான எழுச்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை திணற வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ராகுல் காந்தியின் அரசியல் எழுச்சி எதிர்காலத்தில் கேள்விக்குரியாக உள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் பிரதம மந்திரியின் நிர்வாகத்திறன் […]

Continue reading …

அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் வாக்காளர்கள்!

Comments Off on அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் வாக்காளர்கள்!

ஹம்பா ஹஸ்தா டாட்மா மடிபா அப்படியென்றால் என்ன என்று திகைக்கிறீர்களா? இது தென் ஆப்ரிக்க மூல மொழியில், மறைந்த நெல்சன் மண்டேலாவை அடக்கம் செய்யும் போது, மக்கள் கூறிய கடைசி வாசகம். நீங்கள் சென்று நல்லபடியாக திரும்பி வாருங்கள் என்பது இதன் தமிழாக்கம். நாமும் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம். இந்திய அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத் தன்மையைக் காட்டத்தொடங்கிவிட்டார்கள். டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்க, இந்தியக் கட்சிகள் தங்கள் வறட்டு கௌரவத்தின் மூலம் ஜனநாயகப் […]

Continue reading …

மாறியது மக்கள் தீர்ப்பு: குழப்பத்தில் தவிக்கும் தேசிய கட்சிகள் !!!

Comments Off on மாறியது மக்கள் தீர்ப்பு: குழப்பத்தில் தவிக்கும் தேசிய கட்சிகள் !!!

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் நாம் குறிப்பிட்டபடி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதைக் குறித்து பாராட்டுகள் குவிகிறது. உண்மையில் நரேந்திரமோடிக்கு அலை என்ற மாயை பா.ஜ.க.வில் பெரிதாக விளம்பரப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேற்கு மாநிலங்கள் பா.ஜ.க.வின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. ஆனால் டெல்லியில் ஒருங்கிணைந்த மக்கள் இந்தியக் கட்சிகளை மிரள வைத்துள்ளார்கள். ஊழல், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத்திண்டாட்டம் போன்ற காரணங்கள் இந்திய மக்களின் அறிவுத்திறனை திறந்து விட்டுள்ளது. இதன் எதிர்பார்ப்பு மக்களவைத் தேர்தலில் […]

Continue reading …

அ.தி.மு.க.வின் எழுச்சியை தடுக்கும் கருப்பு ஆடுகள்!

Comments Off on அ.தி.மு.க.வின் எழுச்சியை தடுக்கும் கருப்பு ஆடுகள்!

தமிழக அரசியல் கட்சிகள் வடஇந்தியாவில் எழுச்சி பெறுவது அல்லது குறைந்தது கால்வைக்க முடியுமா என்ற அலசல் தலைநகரில் தற்போது நடக்கிறது. இந்திய தலைநகரில் தென்இந்தியர்கள், கிழக்கு இந்தியர்கள் கலந்து சுமார் 8 சட்டசபை தொகுதிகளையும், இரு பாராளுமன்றத் தொகுதிகளையும் முடிவு செய்கிறார்கள். இவர்களிடையே தமிழக கட்சிகளில் அ.தி.மு.க.வின் பலம் உயர்ந்து இருந்ததாக சில ஆண்டுகளாகக் கூறப்பட்டது. அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் டெல்லியில் அ.தி.மு.க.வின் எழுச்சிக்கு தனி நிதி ஒதுக்கி, வளர முயற்சி செய்தாராம். அப்போது […]

Continue reading …

பிரதமர் சீட் போட்டி: பின்வாங்கிய வடமாநில தலைவர்கள்!

Comments Off on பிரதமர் சீட் போட்டி: பின்வாங்கிய வடமாநில தலைவர்கள்!

வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடர் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தும் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்காது என்ற கணிப்பும் உள்ளதாம். மேலும் முலாயம்சிங் யாதவ் அடுத்த பிரதமருக்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டிருக்கிறாராம். இதனால் காங்கிரசை ஆதரிப்பதை கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். மேலும் தனிதெலுங்கானா மாநில மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறக்கூடும். அப்போது ஆந்திர காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதாம். கூடவே […]

Continue reading …

வெளிநாட்டு இந்தியர்களின் கவனத்தை கவர்ந்த தமிழக முதல்வர்!

Comments Off on வெளிநாட்டு இந்தியர்களின் கவனத்தை கவர்ந்த தமிழக முதல்வர்!

இன்றைய உலக அரசியலில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசியல் கட்சிகள், தமிழக முதல்வர் ஆகியோரில் யார் காரணம் என்ற பட்டிமன்றம் இந்திய அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய அமைதி பாதுகாப்புப்படை, இலங்கை தமிழர்களை ஒரு கட்டத்தில் கொன்று குவித்து, தமிழர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக இலங்கை பத்திரிகைககள் தற்போது குற்றம் சாட்டுவதாகக் கூறப்படுகிறதாம். தற்போதைய பிரதமரின் ஆட்சி காலத்தில் முள்ளிவாய்க்கால் […]

Continue reading …

தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு!

Comments Off on தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு!

இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை கலந்து கொள்ளாமல் செய்தது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வெற்றி என்கிறது வடமாநில அரசியல் வட்டாரம். தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழக சுயநல அரசியல்வாதிகள் உலக தமிழர்களையும், தமிழ்குலத்தையும் ஏமாற்றிக்கொண்டு, இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது உண்மை என்ற கருத்து உலவுகிறது. மேலும் தமிழக அறிவு ஜீவிகளையும், தமிழக சுயநல அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்த இலங்கை அதிபர், தமிழக முதல்வரின் நெத்தி அடியை கனவில்கூட நினைத்து பார்த்திருக்கமுடியாது […]

Continue reading …

காங்கிரஸ் – பா.ஜ.க. போடும் தப்புதாளங்கள்!

Comments Off on காங்கிரஸ் – பா.ஜ.க. போடும் தப்புதாளங்கள்!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளதாம். காரணம் இந்திய மக்களின் விழிப்புணர்வு தற்போது அதிகம் கிராமங்களில் தென்படுகிறதாம். இதனால் கடும் பீதி அடைந்த இந்திய அரசியல் கட்சிகள், தங்களுக்குள் முடிவு எடுக்க முடியாமல் திணறுகின்றன. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்நிறுத்த மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாம். காரணம் காங்கிரஸ் இளவலின் அதிரடி அரசியல் பேச்சுக்கள், இந்திய மக்களை பிளந்து விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றன ராகுல்காந்தியை வைத்து அரசியல் […]

Continue reading …

சடுகுடு ஆடும் இந்திய அரசியல்!

Comments Off on சடுகுடு ஆடும் இந்திய அரசியல்!

இந்தியாவை ஆட்டிப்படைக்கம் நேரு குடும்பத்தின் வாரிசு, தற்போது அரசியல் தேர்ச்சி பெறாமல் உதிர்த்துள்ள கருத்துக்கள் வடமாநில மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாம். முஸ்லீம் வாக்குகளுக்காக இந்திய பகுதிகளை தியாகம் செய்ய தயாராக உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தியின் முஸ்லீம்கள் பற்றிய தேவையற்ற கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். இந்துமத உணர்வுகளை புறக்கணித்து, இந்திய கலாச்சார பண்புகளை ஒதுக்கி, முஸ்லீம் ஓட்டுவங்கிக்காக மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் அரசியல் நாடகம் நடத்திய கபடதாரிகளுக்கு இந்திய மக்கள் […]

Continue reading …