Home » Archives by category » தமிழகம் (Page 142)

தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

Comments Off on தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 47000 மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் தனது வீட்டில் […]

Continue reading …

12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

Comments Off on 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து 5.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் […]

Continue reading …

வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

Comments Off on வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று வரலாற்றுச் சானையை படைத்துள்ளார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி நந்தினி. இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பாதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் கூலி […]

Continue reading …

தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் தூக்கப்படுவரா?

Comments Off on தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் தூக்கப்படுவரா?

நாளை மறுநாள் தமிழக அமைச்சவை மாற்றம் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை […]

Continue reading …

ஆளுனரின் புகாரால் இறையன்புவுக்கு நோட்டீஸ்!

Comments Off on ஆளுனரின் புகாரால் இறையன்புவுக்கு நோட்டீஸ்!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். R சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ம் வகுப்பு […]

Continue reading …

கள்ளழகரை பார்க்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு?

Comments Off on கள்ளழகரை பார்க்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு?

இளைஞர் ஒருவர் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு மதுரையில் சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இந்த வைபவத்தை காண மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்திருந்தனர். அவ்வாறாக அழகர் வைபவத்தை காண வந்த எம்.கே.புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் சூர்யா ராமராயர் மண்டகபட்டி அருகே தலையில் […]

Continue reading …

அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது?

Comments Off on அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது?

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 19ம் தேதி கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க […]

Continue reading …

ஆளுநர் என்ன ஆண்டவரா?

Comments Off on ஆளுநர் என்ன ஆண்டவரா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ரவி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஏன் கூறுகிறார். ஆளுநர் என்ன ஆண்டவரா? என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த […]

Continue reading …

நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

Comments Off on நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் மே 7ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று அது வலுப்பெற்று புயலாக மாறும் என்று தெரிவித்திருந்தது. நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதை அடுத்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அதாவது […]

Continue reading …

நீட் தேர்வுக்கான ஆலோசனைகள்!

Comments Off on நீட் தேர்வுக்கான ஆலோசனைகள்!

நீட் தேர்வு நாளை நடக்கவிருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான இதற்கு இதோ சில ஆலோசனைகள்… இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என்ற 3 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் நீட் தேர்வில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் இருக்கும். அதில் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 என்ற நிலையில் மாணவர்கள் […]

Continue reading …