Home » Archives by category » தமிழகம் (Page 354)

ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!

Comments Off on ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!

நியூயார்க்: ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும் தமிழர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச […]

Continue reading …

ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !

Comments Off on ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு: இந்தி படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை !

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், இந்தி திரைப்படம் ஒன்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியில் தயாராகியுள்ள படம் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (Main Hoon Rajinikanth). வர்ஷா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், அப்படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன், ‘மே […]

Continue reading …

தமிழக பா.ஜ.க. மீது டெல்லி பா.ஜ.க. அதிருப்தி!

Comments Off on தமிழக பா.ஜ.க. மீது டெல்லி பா.ஜ.க. அதிருப்தி!

தமிழ்குலத்தை இலங்கையில் அழித்து தற்போது இலங்கை அதிபர் இடியாப்பசிக்கலில் சிக்கி தவிக்கிறார். தன் மகனை அரசியலில் உயர்த்த நினைத்து இலங்கை அரசியலில் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. சென்ற மத்திய ஆட்சியின் ஆதரவுடன் வெறியாட்டம் போட்ட இலங்கை அதிபர், தற்போது இந்திய ஆதரவை இழந்து நிலைகுலைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அறிவாளிகளின் திட்டமிட்ட பழிவாங்குதலில் சிக்கிய இலங்கை அதிபர், தன் பதவியை காக்க வழியின்றி […]

Continue reading …

பிடிதி ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற நித்யானந்தா முடிவு!

Comments Off on பிடிதி ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற நித்யானந்தா முடிவு!

பெங்களூர்: பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தார்.அந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு ராமநகர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ச்ச நீதிமன்ற உத்தரவின் […]

Continue reading …

7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு முடிவு !

Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு முடிவு !

டீசல் விலையைக் குறைப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 7 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக டீசல் விலை குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் மற்றும் அதற்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. இதனால் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் பணவீக் கத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று அரசு நம்புகிறது. மேலும் பருவமழை போதிய அளவு இல்லாததால் விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத் தும் விதமாகவும் […]

Continue reading …

நடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லீ: நவ. 9-ல் திருமணம் !

Comments Off on நடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லீ: நவ. 9-ல் திருமணம் !

‘ராஜா ராணி’ படத்தின் இயக்குநரான அட்லீ, சின்னத் திரையில்  அறிமுகமாகி வெள்ளித் திரையில் நடித்து வரும் நடிகை பிரியாவை மணக்கிறார். இவர் களது திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையிலுள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் நடந்தது. இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் உதவியா ளராக இருந்தவர் அட்லீ. இவர் கடந்த ஆண்டு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகை ப்ரியா […]

Continue reading …

கற்பித்தல் வெறும் பணி அல்ல அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி !

Comments Off on கற்பித்தல் வெறும் பணி அல்ல அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி !

கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை என ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 350 ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். மோடி பேசியதாவது: “கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். […]

Continue reading …

‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!!

Comments Off on ‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!!

விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரிமா நம்பி’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் சத்யம், எஸ்கேப், சாந்தி போன்ற தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தெலுங்கிலும் அவரே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் […]

Continue reading …

ஐ.நா பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவை அனுமதிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

Comments Off on ஐ.நா பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவை அனுமதிக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

 உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஐ.நா. பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராஜபக்சேவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. அவையில் பேச அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: “இலங்கையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; இப்பாதகங்களை செய்தவர்கள் […]

Continue reading …

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்கிறதா?: பா.ஜ.க.வுக்கு அன்புமணி கேள்வி!

Comments Off on தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்கிறதா?: பா.ஜ.க.வுக்கு அன்புமணி கேள்வி!

சிவகாசி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.பா.ம.க. தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, […]

Continue reading …