Home » Archives by category » தமிழகம் (Page 357)

சிம்புவை காயடித்த ஹன்சிகா, நயன்தாரா!

Comments Off on சிம்புவை காயடித்த ஹன்சிகா, நயன்தாரா!

சிம்பு – நயன்தாராவை காதலித்து ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அவருடன் உறவாடிய அந்தரங்க காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டு அவமானப்படுத்தினார். இப்போது சிம்புவுடன் மீண்டும் நடிக்க நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் தர சம்மதித்தனர். மீதம் 50 லட்ச ரூபாயை என்னுடைய சம்பளத்தில் பிடித்துக்கொண்டு நயன்தாராவிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சிம்பு. மறுபடியும் நயன்தாராவிடம் கடலைபோட்டார் சிம்பு. உஷாரான […]

Continue reading …

“காங்கிரசில் ஒரு பிரேமானந்தா” – ஒரு ‘கதர் சட்டையின் அர்த்தமுள்ள கதறல்!

Comments Off on “காங்கிரசில் ஒரு பிரேமானந்தா” – ஒரு ‘கதர் சட்டையின் அர்த்தமுள்ள கதறல்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்க விரும்பும் ஒரு முக்கிய கதர் சட்டையின் & அர்த்தமுள்ள கதறல் இது… அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி மரியாதைக்குரிய கட்சியாகத்தான் இருந்தது! என்றாவது ஒருநாள், தமிழகத்தில் காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிப் பார்த்துவிடவேண்டும்’ என்ற வாழ்நாள் கனவோடு காத்திருந்த என் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு, தமிழக காங்கிரசின் கடைசி நாட்களைப் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் எற்பட்டுள்ளதை நினைக்கும்போது, எனது கண்கள் கண்ணீரால் நிறைகின்றன! *பாராளுமன்றத் தேர்தல்கள் […]

Continue reading …

காவல் நிலைய தாக்குதல் வழக்கு: சுப.இளவரசன் உள்பட 8 பேருக்கு ஆயுள்!

Comments Off on காவல் நிலைய தாக்குதல் வழக்கு: சுப.இளவரசன் உள்பட 8 பேருக்கு ஆயுள்!

கடலூர்: தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சுப.இளவரசன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசி ஆயுதங்களை திருடிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சுப.இளவரசன் உள்ளிட் 8 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Continue reading …

தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில்!

Comments Off on தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில்!

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கோவில் இடங்களை ஆக்ரமிப்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்லப்படும் வேளையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் கூட்டணியால் புகழ்பெற்ற கோவிலும் அதன் இடங்களும் லபக்கப்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம். ராணிமங்கம்மாள் காலத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் ஓய்வு எடுத்து செல்வதற்காக ஒவ்வொரு 6 கிலோ மீட்டருக்கும் ராணிமங்கம்மாள் சத்திரம் என்று அமைத்தனர். அதில் வேடசந்தூரில் கோட்டை விநாயகர் கோவிலை உள்ளடக்கிய […]

Continue reading …

சமந்தாவுக்கு நோய் தீரவில்லை!

Comments Off on சமந்தாவுக்கு நோய் தீரவில்லை!

சரும நோயினால் அவதிப்பட்ட சமந்தா சிகிச்சைக்குப்பின், ஓரளவுக்கு தேறினாலும் படப்பிடிப்பில் மேக்கப்போட்ட சில நிமிடங்களில் மீண்டும் அரிப்பு நோயால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார். உடம்பு முழுக்க கொப்புளங்கள் தோன்றி சிகிச்சை பயனின்றி செய்வதறியாமல் விழிக்கிறார். இதனால் லிங்குசாமியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் சமந்தா அந்தரங்கமாக நெருங்கியதால் சமந்தாவின் சமீபத்திய காதலன் சித்தார்த் அதிர்ச்சியுற்று ஐதராபாத்திற்கு பறந்துபோய் பெட்டம்மா கோவில் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமந்தாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நள்ளிரவு […]

Continue reading …

“காப்பியடித்தே இசையமைத்தேன்…” – பிரேம்ஜி அமரன் உற்சாக ஒப்புதல்!

Comments Off on “காப்பியடித்தே இசையமைத்தேன்…” – பிரேம்ஜி அமரன் உற்சாக ஒப்புதல்!

விஜய் வசந்த் நாயகனாக நடிக்க அவரின் தம்பி வினோத் வசந்த் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. இதற்கு இசை அமைத்தவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் காமெடி நடிகனாகிட்டேன். எனக்கு இசை தெரியாது. முறையாகப் படிக்கவில்லை. யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும்போது உடனிருந்து கவனிப்பேன். பெரியப்பா இளையராஜாவின் மெட்டுக்களைக் காப்பியடித்தே நான் இசையமைத்தேன் என்றார் பிரேம்ஜி. சினிமா படிப்பை வெளிநாடு போய் படித்தேன். டைரக்டர் ஆவதே என் விருப்பம். அண்ணன் நடிகனாயிட்டான். நான் […]

Continue reading …

ஆஹா… சிபி சக்ரவர்த்தி! – ஒழிந்தது கள்ளச் சாராயம்!

Comments Off on ஆஹா… சிபி சக்ரவர்த்தி! – ஒழிந்தது கள்ளச் சாராயம்!

தமிழக அரசு பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருப்பது ‘டாஸ்மாக்’ வருவாய்தான்! இதில், தமிழ்நாட்டிலேயே விற்பனையில் 83 சதவீதம் வருமானத்தை எட்டிப் பிடித்துள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் என்ற தகவல், சமீபத்தில் சென்னையில் நடந்த காவல்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வெளிவந்துள்ளது! காரணம், நாகையில் எஸ்.பி.யாக உள்ள சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.தான் என்பது, மாவட்ட மக்களின் கருத்து! வேதாரண்யம் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்த காரணத்தினால்தான், இன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் […]

Continue reading …

நாகை மாவட்டத்தில் ‘நான் தான் டாப்பு’ மத்தவனெல்லாம் டூப்பு !!!

Comments Off on நாகை மாவட்டத்தில் ‘நான் தான் டாப்பு’ மத்தவனெல்லாம் டூப்பு !!!

சர்வாதிகார அமைச்சர் ஜெயபாலின் அடாவடி ஆட்டம்! கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இழவு வீட்டில் பிணமாகவும் இருப்பது என்றால், நாகப்பட்டினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயபாலுக்கு, மிகவும் பிடித்தமான ஒன்று! இவரைத் தவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க.வை சேர்ந்த எந்த நிர்வாகிகளும் அரசு விழாவில் கலந்துகொள்வது, இவருக்குப் பிடிக்காது! வெறும் இருபத்தையாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இலவச ஆடுகள் வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இவரை வைத்துதான் […]

Continue reading …

கல்லணை பாலத்தில் போலி ரசீது மூலம் பணம் வசூல் – நெற்றிக்கண்ணால் ரவுடிகள் கைது!

Comments Off on கல்லணை பாலத்தில் போலி ரசீது மூலம் பணம் வசூல் – நெற்றிக்கண்ணால் ரவுடிகள் கைது!

திருச்சியில் இருந்து கல்லணை வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் வழியில் கல்லணைக்கு அருகில் தோகூர் என்னும் கிராமத்தை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடமும், சுற்றுலா பயணிகளிடமும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் தலா 20 ரூபாய், 30 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என அராஜக வசூல் நடைபெறுவதாகவும் இதை எதிர்த்து கேள்விகேட்கும். வாகன ஓட்டிகளை மிரட்டுவதாகவும், நம் நெற்றிக்கண் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நாம் தீவிர விசாரணையில் […]

Continue reading …

முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!

Comments Off on முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!
முதல்வர் அம்மாவுக்கு நன்றி !!!

  சென்ற இதழில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்களை முறையாக சுற்றவிடாமல் அறங்காவலர்களின் அறியாமையால் சுயநல பட்டர்கள் செய்த விஷமத்தனத்தை வெளியிட்டு, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம்முடைய நெற்றிக்கண் பத்திரிக்கை குடும்பத்தினரின் சிறிய வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள். –  டெல்லி சாரி

Continue reading …