அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பானை நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை எதிரிகொண்டார். முதல் செட்டில் 6-1 என்கிற புள்ளி கணக்கில் அஸ்ரென்கா கைப்பற்றினார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அடுத்து மூன்றாவது செட்டில் மீண்டும் அதிரடியாக விளையாடி நவோமி ஒசாகா 6-3 என்கிற […]
Continue reading …அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியைத் தழுவினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய செரினா வில்லியம்ஸ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதை அடுத்து அதிரடியாக விளையாடிய அஸரென்கா அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-3, 6-3 என்ற […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியின் அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை […]
Continue reading …2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ஒரு பேட்டியில் ஆரோன் கூறியது; இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்து இருக்கிறேன். அது என்னுடைய லட்சியம். அந்த வருடத்துடன் எனக்கு 36 வயது ஆகிறது. அதுவரை உடல் தகுதி சிறப்பாக விளையாட ஒத்துழைக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 10 […]
Continue reading …ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஒரு அசத்தலான ஐபிஎல் லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது இதனால் அனைத்து ஐபிஎல் அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டனர். இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அவருக்குப் பிடித்த ஐபிஎல் லெவன் அணியை […]
Continue reading …ஐபிஎல் போட்டி இதுவரை 12 முறை நடந்துள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு 13 வது சீசன் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி எது என்று அனைவரிடமும் கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை யென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் தான் கூறுவார்கள். ஆனால், இந்த தடவை […]
Continue reading …இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கொகுரானா வைரஸ் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல […]
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தினால் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு விளையாடி வருகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை கடைசியும் மற்றும் […]
Continue reading …