சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. மைதான ஊழியர்கள் 20 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு அனைவருக்கும் அவர் தனித்தனியாக ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ஐபிஎல் சீசன் நடந்து வரும்போது சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என அறிவித்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் சீசனை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளுக்கும் […]
Continue reading …“லால் சலாம்“ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்புக்கு பின் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இப்போது படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துகிறது. ரஜினி சம்மந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் இந்திய அணியின் […]
Continue reading …சீன வீடியோ கேமான பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ளது. இளைஞர்களிடையே வீடியோ கேம் விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை அதிகமான இளைஞர்களால் விளையாடப்பட்ட ஆன்லைன் கேம்தான் பப்ஜி. சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த கேம் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், அதன் சர்வர்களில் பிரச்சினை உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் இந்த கேமை இந்திய அரசு தடை செய்தது. அதன்பின்னர் குறைகளை சரி செய்து […]
Continue reading …சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, உட்பட நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அண்மையில் ஒரு புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் […]
Continue reading …சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள […]
Continue reading …தோனியிடம் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். கிரிக்கெட்டில் ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு அதன் ஹோம் கிரவுண்டில் இதுவே கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எல்லாருக்கும் முன் முதல் […]
Continue reading …ஐசிசி கவுன்சில் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ அமைப்பு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. இதற்கடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐசிசி கவுன்சில் வருவாயை சமவிகிதத்தில் பகிர்ந்து அளித்து வந்தது. வரும் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான பகிர்வு திட்டத்தை ஐசிசி அமைப்பு […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு […]
Continue reading …“ஸ்பைடர்மேன்” திரைப்படத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே டப்பிங் பேச சென்றது வைரலாகியுள்ளது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் […]
Continue reading …