Home » Archives by category » அரசியல் (Page 103)

சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

Comments Off on சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]

Continue reading …

ஆதாரமில்லாமல் சோதனையா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி!

Comments Off on ஆதாரமில்லாமல் சோதனையா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி!

இன்று காலை முதல் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது, அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன […]

Continue reading …

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?!

Comments Off on அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?!

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

Continue reading …

மதுரை நூலகம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

Comments Off on மதுரை நூலகம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

காமராஜர் பிறந்த நாளான கடந்த 15 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக உருவாகியுள்ள இந்த நூலகம் திறப்பிற்கு பலரும் திமுக அரசை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “மதுரையில் நூலகம் வேண்டுமென மக்கள் யாரும் கேட்கவில்லை. மதுரையில், மேம்பாலம், குடி […]

Continue reading …

பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

Comments Off on பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

டில்லி முதலமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் […]

Continue reading …

அமலாக்கத்துறை சோதனை பற்றி முதலமைச்சர் கருத்து!

Comments Off on அமலாக்கத்துறை சோதனை பற்றி முதலமைச்சர் கருத்து!

இன்று அமலாக்கத்துறையினர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு […]

Continue reading …

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!

Comments Off on உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!

உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவள் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கிலும் அவரது தண்டனை […]

Continue reading …

கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலமைச்சர் திறப்பு!

Comments Off on கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலமைச்சர் திறப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மதுரைக்கு வருகை […]

Continue reading …

நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் விஜய் இலவச கல்விப் பயிலகம் இன்று தொடங்கவுள்ளது மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார். இன்று முதல் காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக நேற்று முன் தினம் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய […]

Continue reading …

பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

Comments Off on பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருதை பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய […]

Continue reading …