Home » Archives by category » அரசியல் (Page 121)

ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

Comments Off on ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் […]

Continue reading …

அமித்ஷாவுடன் எடப்பாடி தொகுதி உடன்பாடு!

Comments Off on அமித்ஷாவுடன் எடப்பாடி தொகுதி உடன்பாடு!

வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் […]

Continue reading …

காவலர்களின் சீருடைப்படியை அறிவித்த முதலமைச்சர்!

Comments Off on காவலர்களின் சீருடைப்படியை அறிவித்த முதலமைச்சர்!

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4500 என்று அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பில், ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும். காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370லிருந்து 515ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும். பெண் குழந்தைகள் […]

Continue reading …

காலையில் அமமுக மாலை அதிமுக!

Comments Off on காலையில் அமமுக மாலை அதிமுக!

இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளளார். இன்ற காலை அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மா.சேகர் சற்றுமுன் எடப்பாடி […]

Continue reading …

ஆளுநர் நிதி குறித்து அமைச்சர் அறிவிப்பு!

Comments Off on ஆளுநர் நிதி குறித்து அமைச்சர் அறிவிப்பு!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி பண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்!

Comments Off on கர்நாடக தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்!

மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த […]

Continue reading …

ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Comments Off on ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் […]

Continue reading …

விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

Comments Off on விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பமாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் வருவது நல்லதுதான். அவரது அரசியல் வருகையை […]

Continue reading …

பாஜகவை அடக்கி வாசிக்க சொல்லும் முன்னாள் அமைச்சர்!

Comments Off on பாஜகவை அடக்கி வாசிக்க சொல்லும் முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என்று கூறியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும், அதிமுகவும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இரு கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பாஜக மேலிடத்தில் உள்ளவர்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறியுள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி கூட அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என்றும் கூறியுள்ளார். […]

Continue reading …

அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]

Continue reading …