Home » Archives by category » அரசியல் (Page 133)

விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

Comments Off on விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

Comments Off on மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவை கடந்த 26ம் தேதி கைது செய்தது. நீதிமன்றம் தற்போது அவருக்கு மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச […]

Continue reading …

கஸ்தூரியின் சர்ச்சையான டுவிட்!

Comments Off on கஸ்தூரியின் சர்ச்சையான டுவிட்!

வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக வந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டுவிட்டால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முதலமைச்சர் முக.ஸ்டாலின், “வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

Comments Off on மத்திய உரத்துறை அமைச்சகத்தை அன்புமணி சாடல்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உழவர்கள் மானியத்துடன் கூடிய உரங்களை வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத்தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், மானிய செலவினங்கள் முறைப்படுத்தவும், மானிய விரயங்களை தவிர்க்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் […]

Continue reading …

டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on டிடிவி தினகரனின் பரபரப்பு பேச்சு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “இரட்டை இலை என்றால் டெபாசிட் போயிருக்கும்” என்று அதிமுகவின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார். திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி […]

Continue reading …

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டில்லியில், உள்ள சர்கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, கங்காராம் மருத்துவர்கள், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் கங்கா ராம் […]

Continue reading …

ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக […]

Continue reading …

நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

Comments Off on நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

நாஞ்சில் சம்பத் ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தோல்வி காரணமாக, அவரது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியிட்டது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. தேர்தல் ஆணையத்தில் போராடி அந்த சின்னத்தை பெற்றது. மேலும் ஓபிஎஸ் அணியை புறந்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி அணி ஓபிஎஸ் மற்றும் பாஜக […]

Continue reading …

முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

Comments Off on முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய அணியை திரட்ட வேண்டும் என பல தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல தேசிய தலைவரை சந்தித்து வருகிறார். அதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தேசியளவில் ஒரு அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Continue reading …