Home » Archives by category » அரசியல் (Page 149)

ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து அண்ணாமலை சாடல்!

Comments Off on ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து அண்ணாமலை சாடல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் திமுகவினர் வெட்கி தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளதுள்ளார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட […]

Continue reading …

ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி!

Comments Off on ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் ரம்மி தடை சட்டம்சமீபத்தில் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை ஆளுநரை அமைச்சர் ரகுபதி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் கவர்னரிடம் நேரில் வலியுறுத்துவார் […]

Continue reading …

திமுக செய்தி தொடர்பாளரின் கருத்து!

Comments Off on திமுக செய்தி தொடர்பாளரின் கருத்து!

திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன். அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் என்ன தகராறு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவருக்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகவும் பிரதமரை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தருகிறார் என்றால் அந்த மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது […]

Continue reading …

கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

Comments Off on கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி, ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும்” என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இப்பேச்சுக்கு, “தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

அமைச்சர் செந்தில்பாலாஜி 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும். அவை நிறுத்தப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் […]

Continue reading …

கட்சி வாக்குறுதிகளால் குழம்பிய குஜராத் மக்கள்!

Comments Off on கட்சி வாக்குறுதிகளால் குழம்பிய குஜராத் மக்கள்!

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய […]

Continue reading …

காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வி!

Comments Off on காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வி!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-2019ம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரிசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென மத்திய அரசு கேட்டுள்ளது. அத்தொகையை தராவிட்டால், இவ்வாண்டிற்காக மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தொகையை வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் […]

Continue reading …

வேலுமணியின் பேச்சால் சர்ச்சை!

Comments Off on வேலுமணியின் பேச்சால் சர்ச்சை!

எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2ம் தேதி கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். ஆதார் கார்டில் உள்ள எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் பரவி உள்ளது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் […]

Continue reading …