Home » Archives by category » இந்தியா (Page 103)

எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு!

Comments Off on எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு!

ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக எல்ஐசியின் சந்தை மூலதன மதிப்பு சரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் என்றால் நம்பி வாங்கி இருந்த காலம் போய் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி எல்ஐசி சந்தை மூலதன மதிப்பு ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

Comments Off on காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை […]

Continue reading …

தானாக வழக்கு பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம்!

Comments Off on தானாக வழக்கு பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம்!

இன்று கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பந்த் நடத்த அழைப்ப- விடுத்தது. இதற்கு தானாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம் இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னர் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அந்த அமைப்பு […]

Continue reading …

கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

Comments Off on கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

போலீசார் ஹைதராபாத்தில் கிரிக்கெட் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்றது. இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. 3வது டி-20 போட்டி வரும் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் […]

Continue reading …

யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

மத்திய அரசு அவதூறு செய்திகளை ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில செய்திகள் போலியானதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பினால் அந்த சேனல்களை நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு […]

Continue reading …

ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி!

Comments Off on ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி!

பிரதமர் மோடி பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவியபோது பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை அறிவித்தார். பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் […]

Continue reading …

2026ம் ஆண்டில் லட்சாதிபதிகள் உயர வாய்ப்பு!

Comments Off on 2026ம் ஆண்டில் லட்சாதிபதிகள் உயர வாய்ப்பு!

2026ம் ஆண்டு இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை கூறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் சேர்ந்தவர்கள்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதிகமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழிலதிபர்கள் அதிகம் இருப்பதால் லட்சாதிபதிகள் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு 8 லட்சம் லட்சாதிபதிகள் இருந்த நிலையில் 2026ம் ஆண்டு அது 16 லட்சம் […]

Continue reading …

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவா?

Comments Off on கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவா?
கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவா?

கபடி விளையாட்டு வீராங்கணைகளுக்கு கழிவறையில் உணவு அளிக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஷாகரன்பூரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வீராங்கணைகள் வந்திருந்துள்ளனர். அங்கு வீராங்கணைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. சிறுநீர் கழிக்கும் சிங்க் அருகே தட்டில் […]

Continue reading …

கர்நாடக பள்ளிக்கல்வித்துறையின் புதிய தகவல்!

Comments Off on கர்நாடக பள்ளிக்கல்வித்துறையின் புதிய தகவல்!

கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் இணைக்கப்படும் என்று கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை போதனைகள் இணைக்கப்படாது என்றும் அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் நாகேஷ் கூறினார். ஆனால் தற்போது, “வரும் டிசம்பர் மாதம் முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த பாடத்தில் பகவத் கீதை போதனைகள் உள்பட பல பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். […]

Continue reading …

சண்டிகரில் பல்கலைகழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை!

Comments Off on சண்டிகரில் பல்கலைகழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை!

மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரத்தால் சண்டிகரில் பல்கலைக்கழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டார். பல்கலைகழகத்தில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கிஇடையே மாணவிகள் […]

Continue reading …