Home » Archives by category » இந்தியா (Page 104)

ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

Comments Off on ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நேற்று மாலை வாங்கிய லாட்டரியில் இன்று ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் இன்று நடைபெற்றது. இக்குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது. இதையடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததற்காக ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். […]

Continue reading …

முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!

Comments Off on முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!
முகேஷ் அம்பானி திருப்பதிக்கு நன்கொடை!

முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவிலுக்கு ரூ.1.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். முகேஷ் அம்பானி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவ்வகையில் இன்று அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் […]

Continue reading …

லிப்ட் அறுந்ததில் 8 பேர் பலி!

Comments Off on லிப்ட் அறுந்ததில் 8 பேர் பலி!
லிப்ட் அறுந்ததில் 8 பேர் பலி!

லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி பெரும் சோகத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்- 2 என்கிற அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியாருக்கு சொந்தமான இக்கட்டடத்தில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது […]

Continue reading …

இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

Comments Off on இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

இரண்டு தோழிகளின் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு மகாராஷ்டி மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 17 வயதுள்ள இளம்பெண்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு இளம்பெண் ஆறு முப்பது மணிக்கு தற்கொலை செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தோழி இரவு ஏழு முப்பது மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் எதற்காக […]

Continue reading …

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

Comments Off on சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தி குழுவினர் மீது மீது சமுக விரோதிகள் மிரட்டல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் செய்திக்குழு சென்றுள்ளது. இன்று (14-09-2022) செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் செய்திக் குழுவினரை அங்கிருந்த கும்பல் […]

Continue reading …

ஆல மரத்தை பாதுகாக்க 2 கோடி நிதி!

Comments Off on ஆல மரத்தை பாதுகாக்க 2 கோடி நிதி!

தெலுங்கானா அரசாங்கம் 800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள மெஹ்பூப் என்ற நகரில் உள்ளது. இந்த ஆலமரம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி […]

Continue reading …

இன்போசிஸ் எச்சரிக்கை!

Comments Off on இன்போசிஸ் எச்சரிக்கை!

இன்போசிஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பகலில் ஒரு நிறுவனத்திற்கு வேலை இரவில் ஒரு நிறுவனத்திற்கு வேலை என ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகார்கள் வந்தவுடன் இன்போசிஸ் நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் […]

Continue reading …

தாமதமாக ரயில்கள் புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு!

Comments Off on தாமதமாக ரயில்கள் புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு!

காலம் காலமாக ரயில்கள் புறப்படும் நேரம் தாமதமாக புறப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராஜ்தானி சதாப்தி மற்றும் தூரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற ரயில்வே விதிகளில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக வழங்கப்படும் உணவு சிற்றுண்டியா அல்லது மதிய உணவா என்பதை பயணிகள் […]

Continue reading …

அமைச்சர் சுரேஷ் காதே மோடிக்கு புகழாரம்!

Comments Off on அமைச்சர் சுரேஷ் காதே மோடிக்கு புகழாரம்!

மத்திய அமைச்சர் என்று சுரேஷ் காதே பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் அவரது உறவினர்களை தோற்கடிக்கவே முடியாது” என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் சுரேஷ் காதே, “பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாதவர்தான் சரத்பவார். முன்னாள் பிரதமர் அடல் […]

Continue reading …

ரூ.1கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த முன்னாள் அமைச்சர்!

Comments Off on ரூ.1கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஜனதாதளம் கட்சியின் முன்னணி அமைச்சர் மகேஷ் என்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது பல்வேறு புகார்களை கூறினார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி மீது அமைச்சர் முன்னாள் அமைச்சர் மகேஷ் மான நஷ்ட வழக்கு தொடர்வதாக தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி தனது தோழிகளுடன் பேசிய ஒரு ஆடியோ வெளியானது. […]

Continue reading …