
மத்திய அமைச்சரவையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஏலத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. குறைந்த விலையில் அதிக விலை வரையிலான ஸ்மார்ட் போன்களை 4ஜி தொழில்நுட்பத்தில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பத்துடன் ஸ்மார்போன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) […]
Continue reading …
குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]
Continue reading …
எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. […]
Continue reading …
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 75 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மிகவும் குறைந்த நேரத்தில், அதாவது 105 மணி 33 நிமிடங்களில் அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. NHAI-ன் 800 பணியாளர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 720 பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பணிபுரிந்து இச்சாதனையை முடித்துள்ளனர். […]
Continue reading …
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு கிடைக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது. 2021&-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் […]
Continue reading …
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு நபிகள் நாயகம் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்த பின்பும் உள்நோக்கத்துடன் பேசுவதாக இந்தியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்ய தொடங்கினர். பாஜக இதுகுறித்து விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, மட்டுமல்லாமல் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை […]
Continue reading …
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்றும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டமாயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை […]
Continue reading …
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இச்செய்தி பெரும் வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பலரது தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் வலுத்துள்ளது. ஷாமா பிந்து என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர். சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே திருமணத்தின் மீது ஆர்வமில்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகளை போல அலங்காரம் செய்வதும் பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள எடுத்த […]
Continue reading …
டெல்லி உயர்நீதிமன்றம் கட்டாய மதம் மாற்றம் சட்டப்படி குற்றம் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்திலுள்ளவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக ஒரு சில மதங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான மதத்தை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு. மதம் மாறுவதற்கு யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக்கூடாது. சட்டப்படி கட்டாய மதமாற்றம் என்பது தவறானது. கட்டாய […]
Continue reading …
நேற்றைய தினம் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தன்னைத்தானே அவரது வீட்டில் அவரை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 2024ம் வரவிருக்கும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி கலந்து ஆலோசித்து வருகிறார். பிரியங்கா காந்தி […]
Continue reading …