Home » Archives by category » இந்தியா (Page 163)

தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

Comments Off on தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !
தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

சென்னை, ஏப்ரல் 30 கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ் நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு முதலமைச்சர் உத்தரவு. தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் […]

Continue reading …

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்!

Comments Off on பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்!

பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர், வயது 67 இன்று காலை காலமானார். இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் […]

Continue reading …

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

Comments Off on வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

 சென்னை, ஏப்ரல் 30 நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும்  புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு […]

Continue reading …

அரிமா சங்கத்தினருடன் டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்துரையாடல்!

Comments Off on அரிமா சங்கத்தினருடன் டாக்டர் ஹர்ஷவர்தன் கலந்துரையாடல்!

புது டெல்லி, ஏப்ரல் 29 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் உள்ள அரிமா சங்க உறுப்பினர்களுடன் இன்று காணொளி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, உரையாற்றிய அவர், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நாம் நடத்தி வரும் போராட்டத்தில் பாராட்டத்தகுந்த வகையில் பங்களித்து வரும் அரிமா சங்க உறுப்பினர்களின் செயல்பாட்டை நான் மிகவும் மதிக்கிறேன். குறிப்பாக, பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் பங்களிப்பு, மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், உணவு, கிருமி நாசினிகள், தனிநபர் […]

Continue reading …

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!

Comments Off on ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!

சென்னை, ஏப்ரல் 29 காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு பொதுப்பணித் துறையின் விளக்கம்.மத்திய அரசு 24.4.2020 அன்று காவேரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை சம்பந்தமாக கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் […]

Continue reading …

சுய உதவிக் குழுக்கள் மூலம் 1கோடி முகக்கவசங்கள்!

Comments Off on சுய உதவிக் குழுக்கள் மூலம் 1கோடி முகக்கவசங்கள்!
சுய உதவிக் குழுக்கள் மூலம் 1கோடி முகக்கவசங்கள்!

புது டெல்லி, ஏப்ரல் 29 நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்யோதயா யோஜ்னா – தேசிய நகர்ப்புற வாழ்வாதரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission – DAY-NULM) என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் சுயஉதவிக் குழுக்களின் இடைவிடாத முயற்சி, ஆக்கப்பூர்வமான சக்தி மற்றும் […]

Continue reading …

கனடா பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கனடா பிரதமருடன் மோடி உரையாடல்!
கனடா பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி,  ஏப்ரல், 29 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக இன்று உலக அளவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய அளவில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துவது, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய […]

Continue reading …

‘கிசான் ரத்’ : விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வழிகாட்டி செயலி!

Comments Off on ‘கிசான் ரத்’ : விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வழிகாட்டி செயலி!

புது டெல்லி, ஏப்ரல் 29 பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ள மத்திய வேளாண் அமைச்சகம், அவர்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல வழிகாட்டியுள்ளது. வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இம்மாதம் 17-ம் தேதி விவசாயிகளுக்கான கிசான் ரத் எனப்படும் போக்குவரத்து ஒருங்கிணைப்பு கைபேசி செயலி தொடங்கப்பட்டது. கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் கொடிய கோவிட்-19 தொற்றை முறியடிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் மத்தியில் நமது நாடு உள்ளது. தமிழக அரசு […]

Continue reading …

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

Comments Off on காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

சென்னை, ஏப்ரல் 29 மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நதி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கான நியாயமான தண்ணீரைப் பெறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.           ஆனால், வாரியம் என்ற பெயரை ஏற்க மறுத்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்துடன் போராடி தண்ணீர் பெறுவதைவிட, இந்த ஆணையத்தின் மூலமாக நமது தேவைகளை ஓரளவு பெற […]

Continue reading …

துறைமுக பணிக்குழுக்கள் மாற்றம்: மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஆலோசனை

Comments Off on துறைமுக பணிக்குழுக்கள் மாற்றம்: மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஆலோசனை
துறைமுக பணிக்குழுக்கள் மாற்றம்: மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் ஆலோசனை

புது டெல்லி, ஏப்ரல் 28 மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா இந்தியத் துறைமுகங்களில் பணிக்குழுக்களை மாற்றுவது குறித்து பயணிகள் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் நிறுவனங்கள், கடற்பயண கூட்டமைப்புகள், மாலுமிகளின் சங்கங்கள் ஆகியவற்றுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். சர்வதேசக் கடற்பரப்பில் வேலை செய்கின்ற மற்றும் சிக்கித் தவிக்கின்ற இந்திய மாலுமிகளின் சூழ்நிலையைக் கண்காணிப்பது குறித்தும் அவர் கலந்துரையாடினார். வரும் காலத்தில் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு ஏதுவாக தற்போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் […]

Continue reading …