Home » Archives by category » இந்தியா (Page 86)

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்!

Comments Off on விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி விமானத்தில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. டில்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டது. இதில் ஏறிய ஒரு […]

Continue reading …

நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

Comments Off on நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தனது சந்தாரர்களுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. இணையதள வளர்ச்சியால் மக்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனிலேயே முழு படங்களையும் பார்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓடிடி வளர்ச்சியடைந்துள்ளது. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ள நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து […]

Continue reading …

ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை!

Comments Off on ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை!

10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் மறுத்து வருவதாக வதந்திகள் பரவி வருவதால் ரிசர்வ் வங்கி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2009ம் ஆண்டு புதிய 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நாணயங்கள் நாடு முழுவதும் புழக்கத்த்ல் உள்ள நிலையில் இந்த நாணயம் போலி என அவ்வபோது சில வதந்திகளும் கிளம்பின. அதை நம்பில் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இந்த நாணயங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த நிலை […]

Continue reading …

மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

Comments Off on மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடும் உத்தரவை வரவேற்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வழக்குகளும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அவற்றை மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு விழாவில் பேசினார். அந்த வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்சி தீர்ப்புகளை […]

Continue reading …

நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!

Comments Off on நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு!

குஜராத் மாவட்ட நீதிமன்றம் பசுக்கள் குறித்து பேசிய தகவல் வைரலாகி உள்ளது. வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுக்கள் இறைச்சிக்காக கடத்தப்படுவது, பசு இறைச்சி விற்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. அதை மீறியும் சிலர் பசுக்களை இறைச்சிக்காக கடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறாக பசுக்களை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் […]

Continue reading …

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை!

Comments Off on ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை!

ஆப்பிள் நிறுவனம் ஒரே மாதத்தில் இந்தியாவில் 8100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் முறையாக ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்பட்ட ஐபோன்களின் மதிப்பு ரூபாய் 8100 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 8,100 கோடிக்கு ஐபோன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி […]

Continue reading …

ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

Comments Off on ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானத்தில் பெண் ஒருவர் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக டிஜிபிஏ ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண்ணின் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதை பயணி சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான போக்குவரத்து இயக்குநரகம் இது குறித்து […]

Continue reading …

பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் மறுபிறவி!

Comments Off on பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் மறுபிறவி!

பாஜக எம்.பி. சுவாமி விவேகானந்தரின் மறுபிறவிதான் பிரதமர் மோடி என பேசியுள்ளார். நேற்று விவேகானந்தரின் 160 வது தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்பி சௌமித் கான் பேசிய போது, “பிரதமர் மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர், தனது தாயாரை இழந்த போதும் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக தனது அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி என்று எனக்கு […]

Continue reading …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

Comments Off on நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

ஜனவரி 31ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி நடத்தப்பட்டு அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் 67 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் கூட்டத்தொடரில் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள […]

Continue reading …

கவர்னர் நாளை டில்லி பயணம்!

Comments Off on கவர்னர் நாளை டில்லி பயணம்!

நாளை தமிழக கவர்னர் ரவி டில்லி பயணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டில்லிக்கு கவர்னர் ரவி […]

Continue reading …