
திடீரென தமிழக மற்றும் -கேரள எல்லையில் அரசு பேருந்துகள் உட்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள […]
Continue reading …
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய […]
Continue reading …
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் ஐயப்ப பக்தர்கள் நோன்பிருக்க ஆரம்பித்து ஐயப்பன் கோவிலுக்கு போவது வழக்கம். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டபடியால் இந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இந்நிலையில் […]
Continue reading …
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாது என கணித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறாது என கணித்துள்ளார். ஆம், 175 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் கூறினார். முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது தொகுதியான புலிவெந்துலா தொகுதியில் தோல்வியடைவார் […]
Continue reading …
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செயற்கைக்கொள் செலுத்த உள்ளதால் இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை செய்வதற்காக வந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாளை இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளின் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் குழுக்கள் வந்து செயற்கைக்கோளின் மாதிரி வரைபடத்துடன் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் தரிசனம் செய்த விஞ்ஞானிகளுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம் […]
Continue reading …
நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தலையிட முடியாது என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் தகுதியற்ற நபர்கள் […]
Continue reading …
டில்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லியின் பாலம் பகுதியை சேர்ந்த தினேஷ்க்கு தர்ஷனா என்ற மனைவியும் கேசவ், ஊர்வசி சைனி என்ற மகனும், மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்தும் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குடிபழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அடிக்கடி அவர் வீட்டில் தகறாரு செய்து வந்துள்ளார். அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து சில […]
Continue reading …
ஹெச்.பி. நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்நுட்ப ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் அதிலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள் நிறுவனம் ஆகியவை பணியாளர்களை நீக்கி வருவது தொழில்நுட்பத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி […]
Continue reading …
மாணவன் ஒருவன் மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து 2000க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவனொருவன் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியர் கழிவறையில் ரகசிய கேமரா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்ததில் அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவனின் செல்போனில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் இருந்த போது எடுக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் மாணவர்களின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை அதில் […]
Continue reading …
வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் வீட்டில் ரெய்டு செய்யப்படுவதால் அம்மாநில முதல்வர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டொவின் வீட்டில் இன்று காலை திடீரென சோதனை செய்தனர். அமைச்சரின் மகன் மகேந்திர ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர் ஆகியோர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டனர். அமைச்சரின் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை செய்து வருவது அம்மாநிலத்தில் பரபரப்பில் இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர […]
Continue reading …