Home » Archives by category » இந்தியா (Page 98)

மோடியை புகழ்ந்த காங்கிரஸ் முதலமைச்சர்!

Comments Off on மோடியை புகழ்ந்த காங்கிரஸ் முதலமைச்சர்!

ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கும், பாஜக கட்சிக்கும்தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வந்தது. மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2தான்! ஆனால், பாஜக 123 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் […]

Continue reading …

தொங்கு பாலம் விழுந்தது எப்படி?

Comments Off on தொங்கு பாலம் விழுந்தது எப்படி?

குஜராத் மாநிலம் மோர்பில் பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர், ராணுவம் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது குறித்து […]

Continue reading …

வானத்தில் தீபாவளி!

Comments Off on வானத்தில் தீபாவளி!

தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதியன்று சூரிய கிரகணம் -ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 25ம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் […]

Continue reading …

தெருநாய்கள் கடித்து குதறிய சிறுமி பலி!

Comments Off on தெருநாய்கள் கடித்து குதறிய சிறுமி பலி!

தெருநாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறியதால் பரிதாபமாக பலியானதால் பரபரப்பு! மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தெருநாய்கள் அச்சிறுமியை கடித்து குதறியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த 6 தெரு நாய்கள் சிறுமியை மாறி மாறி கடித்து குதறின. இதனால் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Continue reading …

சீரம் நிறுவனத்தின் தகவல்!

Comments Off on சீரம் நிறுவனத்தின் தகவல்!

சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்று அறிவித்ததோடு, அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை […]

Continue reading …

மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!

Comments Off on மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!

மனைவி டிவி, பிரிட்ஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்து கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியான மாநிலத்தின் குருகிராம் பகுதியை சேர்ந் 22 வயதான ராகுல், பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சம்பளம் தினசரி செலவுகளுக்கே போதாத […]

Continue reading …

சிறுவனை துன்புறுத்திய கடைக்காரர் கைது!

Comments Off on சிறுவனை துன்புறுத்திய கடைக்காரர் கைது!

சமூக வலைதளங்களில் 9 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிடப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, சிறுவனை தொங்கவிட்ட கடைக்காரரும், வீடியோ எடுத்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் கடையில் 9 வயது சிறுவன் மொபைல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அச்சிறுவனை தலைகீழாக கிணற்றில் கட்டி தொங்கவிட்டு கடைக்காரர் சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் இதை அந்த கடையில் வேலை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு […]

Continue reading …

யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

உயர்நீதிமன்றம் யூட்யூப் சேனல்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பட்சத்தில் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது புற்றீசல் போல் மக்களிடையே பல யூட்யூப் சேனல்கள் தினம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறாக உருவாகும் பல யூட்யூப் சேனல்களில் ப்ராங்க் என்ற பெயரில் பிறரை தொல்லை செய்வது, அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை தருவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதுகுறித்த வழக்கு ஒன்றில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், “மலிவான விளம்பரத்திற்காக யூட்யூப் சேனல்கள் […]

Continue reading …

அகில இந்திய அளவில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

Comments Off on அகில இந்திய அளவில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]

Continue reading …

நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் இறங்குமா?

Comments Off on நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் இறங்குமா?

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் […]

Continue reading …