
கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்களை சேர்த்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது. ரஷ்யா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றது. ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர். ஏற்கனவே, கிறிஸ்துமஸ் விடுதலை பண்டிகை விடுமுறை […]
Continue reading …
ஜப்பான் அரசு குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம் ரூபாய் மானியம் என அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதாகவும் அதேபோல் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதனால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என […]
Continue reading …
ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீதான போர் தொடுக்க ஆரம்பித்து 10 மாதங்களாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி உக்ரைன் போருக்கு விடுமுறை? அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல முறை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால், இது அண்டை நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரஷ்யா இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், […]
Continue reading …
இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பத்றகும் நியூசிலாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புகை இல்லா நாடாக மாற்ற நியூசிலாந்து நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025ம் ஆண்டுக்குள் புகைபிடிப்பில்லாத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …
டிரைவர் இல்லாத டாக்ஸியை ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஓட்டுனரின்றி தானாகவே இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸியை வடிவமைத்துள்ளது. இந்த டாக்ஸியை 2023ம் ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான […]
Continue reading …
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது 2வது முறையாக முட்டை வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இரண்டாவது முறையாக மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சார்லஸ் மன்னர் சமீபத்தில் சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவரால் முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய நபர் கைது […]
Continue reading …
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பறவை காய்ச்சல் ஜப்பான் நாட்டில் தற்போது பரவி வருகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோழிகளை அழிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவுவதால் மற்ற கோழிகளையும் இந்த நோய் தாக்காமல் இருக்க சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க […]
Continue reading …
பிரபல பாகிஸ்தான் நடிகையும், சூப்பர் மாடலுமான நடாஷா என் பேவரைட் இந்திய நடிகர் அஜீத்குமார் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னணணி நடிகைகளில் ஒருவரும் சூப்பர் மாடலுமான நடாஷா எல்லோராலும் பெரிதும் அறியப்படுபவர். இவர், லக்ஸ் ஸ்டைல் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். நேற்று நடிகர் அஜீத்குமாரின் “துணிவு” திரைப்பட முதல் சிங்கிலான “சில்லா சில்லா” என்ற பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாருப்பாளர் போனிகப்பூரும், இசையமைப்பாளரும், படக்குழவினரும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் […]
Continue reading …
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் பேஸ்புக்கில் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பத்திரிகை மசோதா சட்டம் நிறைவேறியது. அதன் பின் அந்நாட்டிடம் பேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது. இந்நிலையில் அமெரிக்காவில் பத்திரிகை மசோதா நிறைவேற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உள்ளூர் செய்திகள் ஆக மாறும் என்றும் […]
Continue reading …
வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]
Continue reading …