
“பாகுபலி” திரைப்படத்திற்கு பின் அனுஷ்கா நடிப்பிலிருந்து விலகி இருந்தார். “பாகுபலி” திரைபடத்தில் நடித்துக் கொண்டிருந்த போதிலிருந்தே அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால், இதுகுறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை. ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் மூலம் இழந்த மார்க்கெட்டை அவர் மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Continue reading …
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். படத்தின் வெற்றிக்குப்பின், அவரது நடிப்பில் “பிரின்ஸ்,” “அயலான்” என படங்களில் வரிசையாக திரைக்கு வர உள்ளன. ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிக பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த யூடியூப் சேனலை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வாங்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
Continue reading …
ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், ஆலியாபட் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்.” இத்திரைப்படம் “பாகுபலி” பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இத்திரைப்படம் குறித்து ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர், எடிட்டர், ஆடியோ மிக்சர் என பன்முக திறமைக்கொண்ட ரசூல் பூக்குட்டி சர்ச்சைக்குரிய விமர்சனம் […]
Continue reading …
“கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு உலகளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. LetterBoxd எனும் தளம் உலகளவில் திரைப்படங்களை வரிசைப்படுத்தி அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “கடைசி விவசாயி” திரைப்படம் முன்னணி வரிசையில் உள்ளது. இயக்குனர் மணிகண்டன் “ஆண்டவன் கட்டளை” படத்திற்குப் பிறகு 3 ஆண்டுகள் இடைவெளியில் “கடைசி விவசாயி” படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் கவ-ரவ வேடத்தில் நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி […]
Continue reading …
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படத்தின் வேலைகள் மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக […]
Continue reading …
நடிகர் விஷால் திரைப்பட ஷூட்டிங்கின் போது காயமடைந்துள்ளார். ஏ. வினோத்குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் மற்றும் -சுனைனா நடித்துள்ள படம் “லத்தி.” இப்படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங் தற்போது சென்னை பல்லாவரத்தில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கி வருகிறார். இதில் நடித்து வந்த நடிகர் விஷால், எதிர்பாராத விதமான காலில் காயம் அடைந்து கீழே […]
Continue reading …
அஜீத் பொருட்கள் வாங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜீத் கடந்த சில நாட்களாக முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேலும் பைக்கிலேயே அவர் பல நாடுகளுக்கு சென்று வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன. தற்போது அஜீத் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் வைரலாகி வருகிறது. […]
Continue reading …
தனுஷை வைத்து படமெடுக்கும் இயக்குனர் ஒரே ஷெட்யூலில், 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்ப்பட்டது. இப்படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இப்படம் இருக்கும் என்றும் இப்படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
Continue reading …
“காளி” ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலை பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியவர். அதோடு மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர். தற்போது இவர் “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கொடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் […]
Continue reading …