
“காளி” ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலை பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியவர். அதோடு மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர். தற்போது இவர் “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கொடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் […]
Continue reading …
கேஜிஎப் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஓட்டிச்சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றிய விபரங்களை அவரே பதிவிட்டுள்ளார். கேஜிஎப் இரண்டு பாகங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். இரண்டு பாகங்களிலும் மிரட்டல் வில்லனாக தோன்றி கலக்கியவர் அவினாஷ். நேற்று சமூகவலைதளத்தில் அவர் ஒரு மோசமான விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று மோதி காரின் முன்பக்கம் மிகவும் சேதம் […]
Continue reading …
இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் இடம்பெறப்போகிறது. நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கென்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை ஏமாற்றமளித்து வருகிறார். இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, […]
Continue reading …
1985ம் ஆண்டு வெளியான “கல்யாண அகதிகள்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் நாசர். இத்திரைப்படத்தை இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கினார். அதைத் தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நடிப்போடு மட்டுமல்லாமல் இவர் ஒரு டப்பிங் கலைஞர், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் […]
Continue reading …
நடிகர் விஜயகாந்த் நடித்த “சேதுபதி ஐபிஎஸ்” திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்காந்த், மீனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க, பி. வாசு இயக்கினார்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அப்போது சூப்பர் ஹிட் திரைப்படமான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதிலும் அவர் திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஏறி வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஸ்டண்ட் காட்சி பாராட்டுகளைக் குவித்தது. […]
Continue reading …
உலகப்புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர்வதற்காக நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற, ஆஸ்கர் விருதை பெற இந்திய சினிமா பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரை போற்று” ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்து, பின் வெளியேறியது. அதுபோல சூர்யாவின் “ஜெய்பீம்“ […]
Continue reading …
நடனப்புயல் என்றழைக்கப்படும் பிரபுதேவா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக பல கோடிகளில் ஆல்பம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபபத்தில் பின்னணி பாடகர்கள் மற்றும் முக்கிய திரைப்பிரபலங்கள் ஆல்பம் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது. இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே […]
Continue reading …
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது “பொன்னியின் செல்வன்” திரைப்படம். மணிரத்னத்தின் கனவுப் திரைப்படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இருபாகங்களாக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இதன் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விருந்தளிக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக […]
Continue reading …
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலமானவர்களுக்கு அரசு அமீரகம் கடந்த சில காலமாக கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்பு சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கியது. தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …