
ஜூன் 9ம் தேதி திருப்பதியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று வரை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளமான இருக்கிறார்கள். அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த […]
Continue reading …
நயன்தாரா நடிக்கும் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் “ஓ2” என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி […]
Continue reading …
“டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என காட்சிகள் அதிகமாக உள்ளன. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் இருக்கிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Continue reading …
காந்தி டாக்ஸின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம்தான் இது. விஜய்சேதுபதி தன் கைவசம் 10 திரைப்படங்கள் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இப்போது அவர் மௌனப்படமாக உருவாகும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங்க் பெலேகார் இயக்குகிறார். கடந்த ஆண்டே இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. […]
Continue reading …
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கிறார். உலகிலேயே முதல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கம் திரைப்படம் தான் பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்”. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பலமடங்கு […]
Continue reading …
சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தை பற்றிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்துவதற்கு தாமதமாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது. […]
Continue reading …
ஏற்கனவே முதல் கட்டமாக நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் இத்திரைப்படத்தை வம்சி இயக்குகறி£ர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகிறார். விஜய்யின் தந்தையாக சரத்குமார், […]
Continue reading …
மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் சாய் பல்லவி. இவர் சேகர் கம்முலா இயக்கிய “லவ் ஸ்டோரி”, நானியுடன் “சியாம் சிங்க்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனது. தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீ நடிக்கும் “போலா சங்கர்” என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்குப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என சாய்பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய்பல்லவி திருமணத்திற்கு தயார் […]
Continue reading …
பிரபல நடிகை ஜாக்குலினின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை ஜாக்குலினின் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ரூ.7.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, […]
Continue reading …
பிரபல இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” உட்பட பல படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இவர் தயாரிப்பில் “சூரரைப் போற்று” படம் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கி வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் மீனவர் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் […]
Continue reading …