
நடிகர் கருணாஸ் தயாரிப்பில் அரசியல் நய்யாண்டி படமாக உருவாகி வருகிறது “பிரசிடெண்ட்” திரைப்படமாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ். இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர். கென் “அசுரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள நிலையில் சமீபத்தில் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது. சினிமாவிலிருந்து சிறிது […]
Continue reading …
“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே […]
Continue reading …
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் இதுவாகும். இப்படம் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்படம் கிட்டத்தட்ட 100 […]
Continue reading …
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரையை போனில் அழைத்து பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தயாரிப்பாளர் தன் உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் போன்றவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தன்னை தற்போது தனது நண்பர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்றும் ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வி.ஏ.துரையிடம் போனில் அழைத்துப் பேசியுள்ளார். “நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள், எல்லாவற்றையும் நான் […]
Continue reading …
நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு […]
Continue reading …
நடிகர் விஷாலின் “மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி.” இத்திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோசன் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு […]
Continue reading …
நடிகர் நவாசுதீன் முன்னாள் மனைவி அலியா தன் மீது வழக்குகளை போட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நவசுதீன் சித்திக். நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் மனைவி அலியா போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து நவாசுதீன் சித்திக் கூறியதாவது, “நான் அமைதியாக இருப்பதால் என்னை எல்லோரும் கெட்டவாகப் பார்க்கிறார்கள். அலியாவும், நானும் விவாகரத்து செய்துவிட்டோம். குழந்தைகளைப் பணத்திற்காக […]
Continue reading …
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்காவில் நுழைந்து பதுங்கியிருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில், ஜனவரி மாதம் தேதி வெளியான படம் “பதான்.” இத்திரைப்படம் உலகம் முழுதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து, தொடர்ந்து தோல்வியடைந்த வந்த பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மும்பையிலுள்ள ஷாருக்கானின் மன்னத் என்ற பிரம்மாண்ட பங்களாவின் 3-வது மாடியிலுள்ள அவரது மேக்கப் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து 2 இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். இதுபற்றி, ஷாருக்கானின் […]
Continue reading …
இயக்குனர் முருகதாஸ் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மெஹா பட்ஜெட் திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து “துப்பாக்கி,” “கத்தி” மற்றும் “சர்கார்” ஆகிய ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் […]
Continue reading …
நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு அவரது சிறுவயதில் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவியும் ஆவார். அரசியலில் இணைந்த குஷ்பூ இதற்கு முன்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கருத்து வேறுபாட்டால் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்து செயலாற்றி வந்தார். தற்போது […]
Continue reading …