Home » Archives by category » தமிழகம் (Page 31)

பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை!

Comments Off on பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை!

போக்குவரத்து போலீசார், கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை நடத்தினர். விதி மீறலில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். தமிழக அரசு பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை […]

Continue reading …

22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா.

Comments Off on 22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா.

22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருவதுடன் கோவில் யானை அகிலா செய்யும் சேட்டைகளை ரசிக்கவும் வருகிறார்கள். யானை அகிலா 2002 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இக்கோவிலில் யானை அகிலா கடந்த 12 வருடங்களாக […]

Continue reading …

தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

Comments Off on தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கன மழை பெய்து வருவதால் சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, […]

Continue reading …

95 பவுன் நகையை ஆட்டையை போட்ட  திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர்.

Comments Off on 95 பவுன் நகையை ஆட்டையை போட்ட  திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர்.

 95 பவுன் நகையை ஆட்டையை போட்ட  திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர். அதிரடியாக பணியிடம் நீக்கம் செய்த டி.ஐ.ஜி ரம்யாபாரதி. மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50).  அதேபோல் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்க்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  அது சம்பந்தமான விசாரணை திருமங்கலம் அனைத்து […]

Continue reading …

தேனியில் கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.

Comments Off on தேனியில் கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.

தேனியில் கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு  டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.  அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.அதில் […]

Continue reading …

OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி.

Comments Off on OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி.

OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி. முஸ்லிம்களுக்கு OBC அந்தஸ்து வழங்க காரணம் வாக்கு வங்கிதான் என நீதிமன்றம் கூறியிருந்தது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக மமதா அறிவித்துள்ளார்

Continue reading …

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா.

Comments Off on தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா. தேனி கானா விலக்கு அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் முறைகளில் இழைக்கண்ணாடியில் பாதுகாக்கப்படுவது என்பது ஒரு புதிய முயற்சி தொடக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டினேஷன் என்னும் முறை முதன்முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த “கந்தர்” என்பவரால் 1977 -ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் ஒருசில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் […]

Continue reading …

தமிழகத்தில் மே 30 வரை மழை!

Comments Off on தமிழகத்தில் மே 30 வரை மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் […]

Continue reading …

மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து.

Comments Off on மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து.

மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து. பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த இருவர், காரில் இருந்து தக்க நேரத்தில் வெளியேறியதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலிசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது.

Comments Off on நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது.

நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேர்வீடு கிராமத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி சுமதி என்ற பெண்ணை கட்டி போட்டு ரசாயன பொடி தூவி நகையை திருடிய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- நெடுமரத்தை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் கைது-திருடிய நகைகளை மதுரையில் விற்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம்…

Continue reading …