Home » Archives by category » தமிழகம் (Page 315)

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

Comments Off on பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் […]

Continue reading …

நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி – அச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள்!

Comments Off on நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி – அச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள்!

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் இரு மருத்துவர்கள், திருவெண்காடு பல் மருத்துவர் ஒருவர் மற்றும் பெண் மருத்துவர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் கொரோனாவால் […]

Continue reading …

#BREAKING: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி!

Comments Off on #BREAKING: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி!

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர்களும் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைவருமான ஓ ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்று அவருடைய கார் டிரைவர் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது.

Continue reading …

பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!

Comments Off on பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!
பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – ப.சிதம்பரம்!

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் நிதி பெற்றதாக பாஜக தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் கேள்வி கேட்டுள்ளார் ப.சிதம்பரம். லடாக் எல்லையில் சீன – இந்தியா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து மத்தியில் ஆளும் பாஜக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் ஏராளமாக நிதி வாங்கியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் விளக்கமளிக்கப்படாத நிலையில் பதில் குற்றச்சாட்டை வைத்துள்ளார் […]

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பிஷப் திமோத்தி ரவீந்தரின் தில்லாலங்கடி வேலைகள்.!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பிஷப் திமோத்தி ரவீந்தரின் தில்லாலங்கடி வேலைகள்.!
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பிஷப் திமோத்தி ரவீந்தரின் தில்லாலங்கடி வேலைகள்.!

கோவை, ஜூன் 28 வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பனை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தர் என்று நம்மிடத்தில் மனக்குமுறலை கொட்டுகிறார்கள் டயோசீசனில் பணி புரியும் சில நேர்மையான ஆயர்கள். கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வந்த கருணாகரனை கொரோனா வைரஸ் தொற்று அத்துடன் தலைமை பேராயரின் அங்கீகார கடிதம் வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இன்று ஓய்வு பெறவிருந்த கருணாகரனை வருகிற 1/7/2020/ அன்று […]

Continue reading …

தி.மு.க எம்.எல்.ஏ கே.எஸ் மஸ்தான் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on தி.மு.க எம்.எல்.ஏ கே.எஸ் மஸ்தான் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கு அதிகமான உயிரிழந்துள்ளனர். அதிலும் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரஸால் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே எஸ் மஸ்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் […]

Continue reading …

கொரோனா வைரஸால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு – கவலையில் ஊர் மக்கள்!

Comments Off on கொரோனா வைரஸால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு – கவலையில் ஊர் மக்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழப்பு. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் நீர்பெருந்தகரம் என்ற கிராமத்தில் பழனி என்பவரின் 18 மாத ஆண் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு 26.06.2020 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டது. இறந்த குழந்தைக்கு […]

Continue reading …

மதுரையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on மதுரையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!

மதுரையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மன நல மருத்துவர்களை மூலம் ஆலோசனை வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அந்தக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா வைரஸ் தான் நம்முடைய எதிரி அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்ல. கொரோனாவை […]

Continue reading …

குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!

Comments Off on குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!
குவிந்த குற்றச்சாட்டுகள்: தப்பியோடிய காவல் ஆய்வாளர்!

ஜூன் 27 வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகர காவல் நிலையத்தின் ஆய்வாளராக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திருநாவுக்கரசு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும், மணல்கடத்தல், காட்டன் சூதாட்டம் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, கரன்சிகள் குவித்து வந்தார். ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவான பிறகு, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மயில் வாகனத்தை ஏமாற்ற முடியாமல், பல குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களுடன் சிக்கிக்கொண்டார். இதற்கிடையே, பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியுள்ள, வி.சி., கட்சி பிரமுகர் நரேஷ் 007 தனிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் […]

Continue reading …

ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது பற்றி இரண்டு நாட்களில் முடிவு அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது பற்றி இரண்டு நாட்களில் முடிவு அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி முதலமைச்சருடன் கலந்துரையாடல் செய்து இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிக்கூடங்களைத் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது பற்றி இரண்டு நாட்களுக்குள் முதலமைச்சருடன் ஆலோசனை […]

Continue reading …