Home » Archives by category » தமிழகம் (Page 319)

கொரோனா சோதனைக்காக…சென்னையில் நடமாடும் மருத்துவமனைகள்!

Comments Off on கொரோனா சோதனைக்காக…சென்னையில் நடமாடும் மருத்துவமனைகள்!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் தலைநகர் சென்னயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எப்படியாவது தொற்று வேகத்தை குறைக்க அரசு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளலாம் […]

Continue reading …

திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!

Comments Off on திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!
திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!

கோவை, ஜூன் 12 மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் ! ஆனால், அந்த கங்கையே சூதகம் ஆனால் மங்கை என்ன செய்வாள்.? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவிந்தர் சிஎஸ்ஐ திருமண்டல சொத்துகளை கொள்ளையடித்த திருட்டு கும்பல்களுக்கு துணை நிற்கும் போது என்ன செய்ய முடியும்.? என்று நம்மிடத்தில் எதிர் கேள்வி கேட்கிறார்கள்  திருமண்டலத்தில் கர்த்தருக்கு பயந்து நேர்மையாக பணி புரியும் சில பாதிரியார்கள். சந்தர்ப்ப  சூழ்நிலையில் நம்மை சந்தித்த […]

Continue reading …

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

Comments Off on தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

சென்னை, ஜூன் 12  தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் சீமான் கோரிக்கை. தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய […]

Continue reading …

மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!

Comments Off on மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!
மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!

திருப்பூர், ஜூன் 12 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் இவருக்கு சுமதி எனற மனைவியும் விக்னேஷ் மற்றும் பவனேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். பணியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் […]

Continue reading …

முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!

Comments Off on முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!
முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!

முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி இவ்வாண்டும் தேர்வு, நேற்று என்.ஐ.ஆர்.எஃப், எம்.எச்.ஆர்.டி வெளியிட்டுள்ள “இந்தியா தரவரிசை 2020” இல் தொடர்ச்சியாக 5 வது ஆண்டாக என்ஐடி திருச்சிராப்பள்ளி அனைத்து என்ஐடிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சிராப்பள்ளி பொறியியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது, கடந்த ஆண்டில் 10 வது இடத்திலிருந்த கழகம், இவ்வாண்டில் 9வது இடத்தைப்  பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மதிப்பெண் 61.62 ஆக […]

Continue reading …

சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Comments Off on சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சென்னை, ஜூன் 12 சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. இந்த நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்திராத பேரவலம் நம் உடன்பிறவா உறவுகளான ஈழத்தமிழர்கள் சந்தித்த  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. இந்திய ஒன்றியம் உட்பட உலகத்தின் பல வல்லரசு நாடுகள் இணைந்து நின்று நடத்திய அந்த இறுதி யுத்தத்தை தடுத்து நிறுத்த முத்துக்குமார் உள்ளிட்ட […]

Continue reading …

திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !

Comments Off on திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !
திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !

திருச்சி, ஜூன் 12 சென்னையில் கொரனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு தான் வருகின்றன. அப்படி  வரும் விமான பயணிகள் கொரனா சோதனைக்கு பின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்ப படுகிறார்கள். அப்படி அனுப்ப படுவதற்கு முன் ஒவ்வொரு விமான பயணிகளிடமும் போக்குவரத்து துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்க திருச்சி விமான நிலையம் சென்றோம். […]

Continue reading …

கொரோனா சோதனைக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – அதிரடி உத்தரவு!

Comments Off on கொரோனா சோதனைக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – அதிரடி உத்தரவு!

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே அந்த நபர் குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சென்னையில் தான் உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் […]

Continue reading …

கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!

Comments Off on கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!

கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 191 பெண்களில் 68 பேர் […]

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!

கோவை, ஜூன்  11 தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருமண்டல பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சுகளில் சுமார் 175 பாதிரியார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தலைமை பேராயராக இருப்பவர் திமோத்தி ரவீந்தர். கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோட்டில் குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பவுல் சர்ச்சில் செயலாளராகவும், பில்டிங் கமிட்டி கன்வீனர், எக்ஸிக்யூட்டி கமிட்டி […]

Continue reading …