Home » Archives by category » தமிழகம் (Page 321)

வேலியை தாண்டிய வெள்ளாடுகள்.! கிருஷ்ணகிரி கொலையில் திடீர் திருப்பம்.!!

Comments Off on வேலியை தாண்டிய வெள்ளாடுகள்.! கிருஷ்ணகிரி கொலையில் திடீர் திருப்பம்.!!
வேலியை தாண்டிய வெள்ளாடுகள்.! கிருஷ்ணகிரி கொலையில் திடீர் திருப்பம்.!!

ஜூன் 9 கோவை மேற்கு மண்டல காவல் துறையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த எட்டு மாவட்டங்களுக்கும் மேற்கு மண்டல காவல்துறையில் ஐ.ஜி.யாக இருப்பவர் பெரியய்யா. இவர் பதவிக்கு வந்தபிறகு மேற்கு மண்டல காவல்துறையில் உள்ள மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்து தடுக்கப்படுகின்றன. அத்துடன், கிடப்பில் உள்ள குற்றச் சம்பவம் வழக்குகளில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், […]

Continue reading …

புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு!

Comments Off on புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு!

புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு! சென்னையில் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்றையை நாள் வரையிலான பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் தினசரி 1000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட கூடும்.  இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பும் சூழ்நிலை உருவாகலாம். […]

Continue reading …

சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு!

Comments Off on சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு! சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6000 தெருக்களில் முழுக்கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே உள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னையில் தற்போது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Continue reading …

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!

Comments Off on செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!

ஜூன் 8 செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் மதுக்கரை போலீசார் லபோ… திபோ….கோவையில் பரபரப்பு! கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் மனைவி சுமதி என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2016 இல் சுமதி […]

Continue reading …

மண் வளமாக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள் மத்திய நீர்சக்தி துறை அமைச்சருடன் சத்குரு கலந்துரையாடல் !

Comments Off on மண் வளமாக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள் மத்திய நீர்சக்தி துறை அமைச்சருடன் சத்குரு கலந்துரையாடல் !
மண் வளமாக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள் மத்திய நீர்சக்தி துறை அமைச்சருடன் சத்குரு கலந்துரையாடல் !

”மண்ணில் ஊட்டசத்து இருந்தால்தான், அங்கு வாழும் மக்களும் ஊட்டசத்துமிக்க, துடிப்பான மக்களாக இருப்பார்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர்  திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுடன் சத்குரு ’ஆன்லைன்’ வழியாக கலந்துரையாடினார். அதில் சுற்றுச்சூழல், மண்வளம், தண்ணீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை, உணவில் ஊட்டச்சத்தை உறுதி செய்தல், காவிரி கூக்குரல் என பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை மற்றும் […]

Continue reading …

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் – அதிர்ச்சியில் மதுரை!

Comments Off on மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் – அதிர்ச்சியில் மதுரை!

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவுடியை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் மதுரையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொலை உள்பட பல குற்றத்தை செய்து பல வழக்குகளில் தொடர்பில் இருந்தவர் முருகன். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் ஆயுதங்களுடன் மருத்துவமனைக்கு வந்து […]

Continue reading …

இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட் : உதவி ஆணையர் நடவடிக்கை!

Comments Off on இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட் : உதவி ஆணையர் நடவடிக்கை!
இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட் : உதவி ஆணையர் நடவடிக்கை!

விருதுநகர், ஜூன் 7 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவில், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி மாத கடைசி வெள்ளி, தை மாத கடைசி வெள்ளி, போன்ற விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு  தங்களது குடும்பம் சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பொன் […]

Continue reading …

நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!

Comments Off on நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!
நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!

ஜூன் 7 திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் தேவஸ்தானத்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாவதால் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர் எனவே தேவஸ்தானம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு தரப்பட்டது. இதற்கிடையில், திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என்று […]

Continue reading …

ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!

Comments Off on ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!
ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!

கோவை, ஜூன் 7 தமிழகத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆகிய நகரங்களில் பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்மா சாஸ்திரி பால பவன் என்கிற சி.பி.எஸ்.சி. பள்ளி கோவை வடவள்ளி அருகே இயங்கி  வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனரும் பழைய சினிமா நடிகருமான ஒய். ஜி. மகேந்திரன் இப்பள்ளியில் பங்குதாரராக இருக்கிறாராம். கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பி.எஸ்.பி.பி. பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். அத்துடன், அப்பகுதி மக்கள் ரஜினிகாந்த் […]

Continue reading …

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Comments Off on நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இதனால் ஹோட்டல் தொழிலில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு உருவானது. ஆனால் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை […]

Continue reading …