
இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு! இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பல கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்னர் இந்தியா என்ற பெயர் இருக்கவில்லை என்பது உறுதி. இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தியா என்ற பெயரே அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியை […]
Continue reading …
மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! மத்திய அரசு அறிவித்துள்ள நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் தமிழக முதல்வர் மருத்துவக் குழுவினருடன் இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு எதுவும் இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால் ஐந்தாவது ஊரடங்கைப் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
இந்தியாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளிகளின் கூட்டம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியே வந்து இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்கு மாநில மற்றும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது போன்றவற்றைக் கொண்டு விரட்டி வருகிறார்கள். இந்நிலையில் வெட்டுக்கிளிகளை கொண்டு பலரும் மீம்ஸ் உருவாக்கி […]
Continue reading …
புது டெல்லி, மே 29 பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது. இந்த சேவையைப் பெறும் சிலர், ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருப்பதும், இது கோவிட்-19 தொற்று சமயத்தில் அவர்கள் சந்திக்கும் அபாயத்தை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புடன் பயணம் செய்த சிலர், ரயில் பயணத்தின் போது […]
Continue reading …
சென்னை, மே 29 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் ஊரடங்கிலிருந்து வெளிவருவதற்கு உலகின் பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் […]
Continue reading …
மீண்டும் தப்பியோடிய கொரோனா நோயாளி – சென்னையில் பரபரப்பு! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது […]
Continue reading …
அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்! சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்த தலைமை செவிலியருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை டீன் மறுத்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் […]
Continue reading …
கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி! சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு […]
Continue reading …
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த தருணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 […]
Continue reading …
கோவை, மே 27 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும், மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவரும், கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் தீவிரமான ஆதரவாளருமான ஹரிஹரசுதன் தலைமையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி […]
Continue reading …