Home » Archives by category » தமிழகம் (Page 330)

இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!

Comments Off on இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!
இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒரு இஸ்லாமிய நபர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இந்து முறைப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆதி சிவனின் ஆசீர்வாதத்தோடு முப்பாட்டன் முருகனின் ஆசீர்வாதத்தோடு தமிழினத் தலைவன் பிரபாகரனின் ஆசீர்வாதத்தோடு இந்த கல்யாணம் நடக்கிறது என்று மணமகனாக சதாம் உசைன் அந்தப் பெண்ணை மணந்தார். இந்த […]

Continue reading …

ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!

Comments Off on ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!
ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர்  இராமதாஸ் இரங்கல்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் […]

Continue reading …

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் ஆறுதல்!

Comments Off on உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் ஆறுதல்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் முன்பகை காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொலை செய்தனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோர்களுக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார். மேலும் மாணவி ஜெயஸ்ரீயின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவருடைய அஞ்சலி செலுத்தினார் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தங்களுடைய […]

Continue reading …

மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

Comments Off on மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!
மாறுபட்ட முகநூல் பதிவு  அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

கோவை மே 13வே மாரீஸ்வரன் அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன்பு தனது  முகநூலில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாராம். இதனால், கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் இன்று 13 5 2020 கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]

Continue reading …

பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!

Comments Off on பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!
பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!

திருச்சி,  மே 13 திருச்சி மாவட்டம் அமயபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் விஜயநாதன். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட குளத்துராம்பட்டி கிராமத்தில் கோவிட் 19 தடுப்பு மற்றும் பிளிச்சிங் பணிகளில் ஈடுப்பட்டு விட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் கிருமி நாசினி பொருட்கள் தேவை என்பதால் வையம்பட்டி யூனியன் அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்து விட்டு அவரிடம் சில தகவல்களை சொல்லிவிட்டு, குடிமராமத்து பணிக்கான சம்பள தொகை மற்றும் கிருமி நாசினி பொருட்களை வாங்கி […]

Continue reading …

கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!

Comments Off on கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!
கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!

சென்னை, மே 13  டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை. கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு […]

Continue reading …

சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் !

Comments Off on சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் !

சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் ! திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த பிரசன்னா நேற்று இரவு தனது சமூகவலைத்தள பக்கமான ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார், அதில் பல்வேறு நடவடிக்கைகள் அடுத்த […]

Continue reading …

அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

Comments Off on அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு
அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 12  மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கும், ஒருகால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி […]

Continue reading …

துன்பத்தில் இருக்கும் மக்களை காப்பாற்றுங்கள் – தி.மு.க. எம்.எல்.ஏ!

Comments Off on துன்பத்தில் இருக்கும் மக்களை காப்பாற்றுங்கள் – தி.மு.க. எம்.எல்.ஏ!

கோவை, மே 12 வே மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று பேரிடராக தொடங்கியதிலிருந்து தி.மு. கழகம் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் அவசர கோரிக்கைகளை சேகரித்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இம் முயற்சியின் மூலம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகளை எங்களிடம் எழுப்பி உள்ளனர். அதில், பல அத்தியாவசிய தேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கோரிக்கைகளையும் […]

Continue reading …

தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

Comments Off on தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!
தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

சென்னை, மே 12  மத்திய ரயில்வே துறை, புதுடில்லி – சென்னை மற்றும் சென்னை- புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வேதுறை […]

Continue reading …