Home » Archives by category » தமிழகம் (Page 58)

“அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே பாமகதான்.. அன்புமணி ராமதாஸ் 

Comments Off on “அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே பாமகதான்.. அன்புமணி ராமதாஸ் 

“அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே பாமகதான்.. அன்புமணி ராமதாஸ். 1996ல் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்ற ஜெயலலிதா, வெளியில் வந்தபோது அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட நிலை இருந்தது. அந்த சமயத்தில் கூட்டணி வைத்து அவருக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம்” – என்று அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்துள்ளார்.

Continue reading …

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு.

Comments Off on பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு. 10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு? வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி? 20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி? நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை […]

Continue reading …

ஈஸ்டர் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

Comments Off on ஈஸ்டர் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

ஈஸ்டர் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. திருச்சியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி திருச்சியில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ பண்டிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்நாள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் […]

Continue reading …

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரசாரம்.

Comments Off on பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரசாரம்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரசாரம். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. பெரம்பலூர் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து லால்குடி ஒன்றியம் தாளக்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று தாளக்குடி பள்ளி தரம் உயர்த்தப்பட்டது பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது . தி.மு.க.விற்கு ஏற்பட்ட சோதனை காலங்களில் தாளக்குடி உள்ளிட்ட இந்த […]

Continue reading …

“அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க”

Comments Off on “அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க”

“அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க” டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Continue reading …

காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை.

Comments Off on காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை.

காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை. திருச்சியைஅடுத்த திருப்பராய்த்துறை கீழத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்இவர் திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற என்ஜினியரிடம் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருச்சிதாராநல்லூர் தனரத்தனம் நகர் பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பண்டல் பாலகிருஷ்ணன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இன்றி கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்தார். […]

Continue reading …

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

Comments Off on பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். அருண்நேரு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் பெண்கள்  ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Continue reading …

மோடியின் கண்ணீரை அவரது கண்களை நம்பாது; முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on மோடியின் கண்ணீரை அவரது கண்களை நம்பாது; முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? […]

Continue reading …

அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு!

Comments Off on அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு!

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து விமர்சனம் செய்த போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறியதற்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது, அண்ணாமலையும் வாய்க்கு வந்தபடி பேச […]

Continue reading …

தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்!

Comments Off on தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்!

4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி […]

Continue reading …