
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில், 28.02.2024-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன்கோவில் தெருவில் உள்ள அன்னதான சத்திரம் மற்றும் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்நகர், மாங்கல்ய மஹாலில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் “சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்” (Awareness Programme on Social HARMONY) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆணையர், ஸ்ரீரங்கம் சரகம் மற்றும் […]
Continue reading …
ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது! ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைது. தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஏற்கனவே பல்வேறு […]
Continue reading …
விராலிமலையில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் நடைபெற்றது. பேரணியை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது விராலிமலை காமராஜர் நகரிலிருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம், கடைவீதி சட்டமன்ற அலுவலகம் வழியாகச் சென்று சோதனைச்சாவடியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் […]
Continue reading …
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி தெற்குமாவட்ட திமுக சார்பில்நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் நாளை (மார்ச் 1 – ந் தேதி) திமுகதலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல் கழக கொடி ஏற்றுதல் என பொது […]
Continue reading …
திருச்சி மாவட்டத்தில் 30,003 பேர் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர் 11ஆம் வகுப்பிற்கு 32,313 பேரும் பங்கேற்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் மார்ச் 1-ந் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 30,003 பேரும், 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,313 பேரும் பங்கேற்கவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் மார்ச் […]
Continue reading …
அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும் திருச்சியில் நடிகை விந்தியா பேச்சு. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குப்தா, ரோஜர்,எம்ஆர்ஆர். முஸ்தபா, நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ்,கயிலை கோபி உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஆவின் முன்னாள் சேர்மன், ஜெயலலிதா […]
Continue reading …
பள்ளியில் படிக்கும் சிறுமியை கட்டிட மேஸ்திரி வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கட்டிட மேஸ்திரி. காளிதாஸுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. காளிதாஸ் வீட்டிற்கு அருகில் 16 வயதான ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். காளிதாஸின் குழந்தையை கொஞ்சி விளையாடுவதற்காக அடிக்கடி அவர் காளிதாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியாக ஒரு […]
Continue reading …
ரயில்வே துறை வடமாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையம் வராமல் கேரளாவிற்கு செல்லும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் இனி கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் கேரளா செல்வதற்கான பரிந்துரையால் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது. […]
Continue reading …
“ஜெயிலர்” திரைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் “வேட்டையன்” மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு […]
Continue reading …
செல்லூர் ராஜு நேற்று பிரதமர் மோடி நெல்லையில் பேசிய போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டும் புகழ்ந்த நிலையில் எடப்பாடியாரை ஏன் புகழவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பல்லடம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று நெல்லையில் பிரதமர் மோடி பேசிய போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த […]
Continue reading …