Home » Archives by category » விளையாட்டு (Page 13)

அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க….. இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்!

Comments Off on அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க….. இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்!

அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க….. இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்! அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்ற நிலையில், அது குறித்து முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 – 3 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. உலக டெஸ்ட் தரவரிசை… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ரெண்டுலயும் இந்தியாதான் டாப்பு! இதனால் இங்கிலாந்து அணியை பலரும் விமர்சனம் செய்து வரும் […]

Continue reading …

சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

Comments Off on சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !! இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் […]

Continue reading …

20லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.. பொங்கும் நெட்டிசன்கள்.. ஆனால் கதையே வேறு!

Comments Off on 20லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.. பொங்கும் நெட்டிசன்கள்.. ஆனால் கதையே வேறு!

சென்னை: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால் அவரை பலரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்று தவறாக புரிந்து கொண்டு ட்வீட் போட்டு வருகிறார்கள். உண்மையில் சச்சின் பேபி யார் என்றால் கேரளாவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் பையனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர், அவரை முமபை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. சென்னையில் இன்று ஐபிஎல் போட்டியில் பங்கேற்க […]

Continue reading …

ஐபிஎல் 2021-ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்….

Comments Off on ஐபிஎல் 2021-ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்….

2021ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. அணிகள் வாரியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களும், அவர்களது ஏலத் தொகையும்… சென்னை சூப்பர் கிங்ஸ் கிருஷ்ணப்பா கௌதம் – 9,25,00,000மொயின் அலி – 7,00,00,000செடிஷ்வர் புஜாரா – 50,00,000பகவத் வர்மா – 20,00,000ஹரி நிஷாந்த் – 20,00,000ஹரிஷங்கர் ரெட்டி – 20,00,000 டெல்லி கேப்பிடல்ஸ் டாம் கரன் – 5,25,00,000ஸ்டீவன் ஸ்மித் – 2,20,00,000உமேஷ் யாதவ் – 1,00,00,000ரிபல் பட்டேல் – […]

Continue reading …

ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

Comments Off on ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் […]

Continue reading …

உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

Comments Off on உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம் சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உடல் முழுக்க காயம் ஏற்பட்டும் கூட அஸ்வின் தொடர்ந்து போராடி வருகிறார். ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பவுலின்கிற்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போராடும் விதம் பலரையும் கவர்ந்து உள்ளது. அதிலும் இந்திய வீரர்கள் பலரும் காயம் அடைந்துள்ள […]

Continue reading …

டெஸ்ட் இந்திய அணி வெற்றி குறித்து விராட் கோலி சொன்னது என்ன?

Comments Off on டெஸ்ட் இந்திய அணி வெற்றி குறித்து விராட் கோலி சொன்னது என்ன?

ஆஸ்திரிரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளான இன்று […]

Continue reading …

ஷமி அஸ்வின் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்!!

Comments Off on ஷமி அஸ்வின் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை பாக்சிங் டே டெஸ்டில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அடிலெய்டில் வாங்கிய உதையை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி கொடுத்துள்ளது ரஹானே படை. இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் எலும்பு முறிவு காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் ட்விட்டரில் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். ‘சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். வாழ்த்துகள் பாய்ஸ்.கேப்டன் […]

Continue reading …

தொடர்ச்சியாக மூன்று தோல்வி இதுவே கோலிக்கு முதல்முறை!!

Comments Off on தொடர்ச்சியாக மூன்று தோல்வி இதுவே கோலிக்கு முதல்முறை!!

விராட் கோலியின் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி முதன்முறையாக 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துள்ளது.ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் 2-வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இது டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 3-வது தோல்வி. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்திப்பது இதுவே முதன்முறை.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் […]

Continue reading …

வெயிட் எதுவும் முடிந்ததாக அர்த்தம் இல்லை சச்சின் ஓபன் டால்க்!!

Comments Off on வெயிட் எதுவும் முடிந்ததாக அர்த்தம் இல்லை சச்சின் ஓபன் டால்க்!!

போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை’ என்று அடிலெய்டு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான நாளாக இன்று அமைந்துவிட்டது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணி வெறும் 36 அணிக்கு ஆட்டமிழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையாக அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை அசத்தலாக விளையாடி […]

Continue reading …