மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும்
பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும்
-தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
Related posts:
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் இல்லை - பரிசோதனை முடிவில் அறிவிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
முகக்கவசம் இன்றி கொரோனா வைரஸுடன் வாழ பழகிவிட்டேன் - அமைச்சர் செல்லூர் ராஜு!
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.