தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு…!

Filed under: இந்தியா |

தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு…!

இனி வரும் காலங்களில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏதேனும் விரும்ப தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு காப்பீடு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்ய திருவிதாங்கூர் தெவஸ்தானம்போர்டு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக பல காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டு ஆன்லைனில் தரிசனத்திற்கான டிக்கெட் பதிவு செய்யும் போதே காப்பீட்டுக்கான தொகை பத்து ரூபாயும் சேர்த்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது திருவிதாங்கூர் சமஸ்தானம்.