வளர்ச்சி அடைந்த பாரதம் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் ஆலோசனை கடிதம்.

Filed under: தமிழகம் |

திருச்சி மகாலட்சுமி நகரில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் இலட்சியத்தை அடைய பிரதமர் மோடிக்கு ஆலோசனைகளை பொதுமக்கள் தபால் பெட்டியில் கடிதமாக வழங்கிய போது எடுத்த படம்.

அருகில் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை செயலாளர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் உள்ளனர்.