திண்டுக்கல்  எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி.

Filed under: தமிழகம் |

திண்டுக்கல்  எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி.

மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம்.எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.