திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி.
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம்.எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related posts:
திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 65 கி புகையிலை பொருட்கள் பறிமுதல்.
"ஒரே நாடு ஒரே சந்தை" திட்டம் விவசாய மக்களுக்கு உதவியாக இருக்கும் - அமைச்சர் பாண்டியன்!
அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வ...
இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி