கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் மெளன அஞ்சலி.

Filed under: தமிழகம் |

கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் மெளன அஞ்சலி.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் நேற்று குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை நிர்வாக அரங்கம் முன்பு வைத்து இன்று காலை மௌன அஞ்சலி செலுத்தபட்டது.

இதில் 150-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.