தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை.

Filed under: தமிழகம் |

தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை.

தீண்டாமை வன்கொடுமை நிலவும் முதல் 10 இடத்தில் உள்ள மாவட்டங்கள், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர்.
தீண்டாமை 445 கிராமங்களில் நிலவுகிறது, அவற்றில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களில் தீண்டாமை நிலவி வருகிறது.