*மார்ஷல் நேசமணி நினைவு நாள்*. மாவட்ட ஆட்சியர் மரியாதை.

Filed under: தமிழகம் |

*மார்ஷல் நேசமணி நினைவு நாள்*. மாவட்ட ஆட்சியர் மரியாதை.

*குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவு தினத்தினையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை*