திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர்.

Filed under: தமிழகம் |

திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பக்தர்கள் கொண்டு வரும் கை பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்ய நவீன கம்ப்யூட்டருடன் கூடிய மெட்டல் டிடெக்டர் கருவி ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
இந்த கருவியை திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் குருசாமி துவக்கி வைத்தார்.