நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும், உள்மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆதார் அட்டை அல்லது வேற ஏதாவது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதில் முதல் கட்டமாக தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை காணவில்லை!
போலி பத்திரம் மூலம் ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே...
யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!
தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ்!



