Home » Posts tagged with » america (Page 2)

அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Comments Off on அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]

Continue reading …

ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

Comments Off on ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்.” இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் முதல் சிங்கில் “காவாலா,” 2 வது “சிலில் குஹூம்,” 3 வது […]

Continue reading …

பாலியல் அத்துமீறலால் டாக்டருக்கு 20ஆண்டு சிறை!

Comments Off on பாலியல் அத்துமீறலால் டாக்டருக்கு 20ஆண்டு சிறை!

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹேடன்(64) கடந்த 1980ம் ஆண்டிலிருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார். அக்காலக்கட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டு […]

Continue reading …

அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

Comments Off on அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]

Continue reading …

அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

Comments Off on அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]

Continue reading …

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

பெண் இன்ஜினியர் உள்ளிட்ட 8 பேர் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், மவுரிஹோ ஹர்சியா (33) என்ற நபர் நடத்திய, இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதுகுறித்து […]

Continue reading …

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி!

Comments Off on இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய […]

Continue reading …

அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

இன்று அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலுள்ள பார்மர்ஸ்வில்லில் நகருக்கு இல்லினாய்ஸ் மகாணத்தில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போத், இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, கார்கள், பஸ்கள் என நூறுக்கணக்கான வாகனங்கள் மோதியதில் இரண்டு லாரிகளில் […]

Continue reading …

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

Comments Off on சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

சமூக வலைதளங்களை பயன்படுத்த அமெரிக்காவில் உள்ள சிறுவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால், உலகில் உள்ள அனைவரும் இணையதளத்தையும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும், இதனால் இளைர்கள் மற்றும் மாணவர்களின் மனம், உடல், மற்றும், படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவுகள் வெளியிடுவோரின் மன நலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில், […]

Continue reading …

அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

Comments Off on அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

அமெரிக்கர்கள் சூடான் நாட்டிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சூடான் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இரு தரப்பினரும் போரை நிறுத்த […]

Continue reading …