Home » Posts tagged with » arrest (Page 3)

இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

Comments Off on இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகில் இருந்த 8 […]

Continue reading …

ஆசிரியர் மீது பதியபட்ட வழக்கில் திருப்பம்!

Comments Off on ஆசிரியர் மீது பதியபட்ட வழக்கில் திருப்பம்!

ஆபாச பாடம் நடத்தியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆசிரியர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது […]

Continue reading …

மாணவியை மணமுடித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

Comments Off on மாணவியை மணமுடித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அஜித் மற்றும் 12ம் வகுப்பு மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். […]

Continue reading …

மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

Comments Off on மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகன் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி […]

Continue reading …

ஒடிசாவில் ஆசிரியர் கைது!

Comments Off on ஒடிசாவில் ஆசிரியர் கைது!

ஒடிசாவில் ஆசிரியர் மாணவர்களை அடித்ததால் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்துள்ளார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர். மேலும் அந்த […]

Continue reading …

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பதிவாளர் கைது!

Comments Off on கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பதிவாளர் கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue reading …

துப்பாக்கிச்சூடு: தி.மு.க எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது!

Comments Off on துப்பாக்கிச்சூடு: தி.மு.க எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது!
துப்பாக்கிச்சூடு: தி.மு.க எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது!

நிலத்தகராறு காரணத்தினால் இமயம்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும் மற்றும் இமயம்குமார் என்பவருக்கும் நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதமான நிலையில் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எம்எல்ஏ அவருடைய தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இமய குமார் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கியால் […]

Continue reading …

கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!

Comments Off on கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!
கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!

கோவை, ஜூன் 24 தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற பிரபல கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கோவை அவினாசி ரோட்டில் மூன்றெழுத்து பெயரில் இயங்கி வரும் பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த போதை பொருளான கஞ்சாவுடன் சரவணம்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள கல்லூரி […]

Continue reading …

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது !

Comments Off on பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது !

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது ! திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர்ந்து […]

Continue reading …
Page 3 of 3123