Home » Posts tagged with » Netrikkan (Page 140)

நீதிபதி தொடர்ந்த வழக்கு!

Comments Off on நீதிபதி தொடர்ந்த வழக்கு!

நீதிபதி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டத்தால் முடங்கிய சாலைகளின் போக்குவரத்தால் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். அயோத்தியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவிலில் கொண்டாட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றது. இந்த ஊர்வலங்களால் ஒரு சில நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. ராமர் கோவில் திறப்பு விழாவின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை முடக்கப்பட்டது குறித்து தாமாக முன்வந்து ராஜஸ்தான் […]

Continue reading …

ஆளுநர் தேநீர் விருந்து காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Comments Off on ஆளுநர் தேநீர் விருந்து காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு […]

Continue reading …

பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

Comments Off on பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் நிலையில் அவைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சில இடங்களை அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக ஆலையில் இருந்த […]

Continue reading …

ராஜேஷ் தாஸ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on ராஜேஷ் தாஸ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

விழுப்புரம் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு […]

Continue reading …

“தக்லைஃப்” பட அப்டேட்!

Comments Off on “தக்லைஃப்” பட அப்டேட்!

“தக்லைஃப்” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. “நாயகன்” படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ள படம் “தக்லைஃப்.” சமீபத்தில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்-ரஹ்மான் இசையமைக்கிறார். ‘தக்லைஃப்’ படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் பிலிம்ஸ் இன்று ‘தக்லைஃப்’ படத்தின் முக்கியய […]

Continue reading …

மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது!

Comments Off on மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது!

பெண் ஒருவர் புதுச்சேரியிலிருந்து காரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திய போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்ட கலால் துறை போலீசார் அண்ணா பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காரில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 12 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தியாகதுருகம் பகுதியை சார்ந்த விஜயா என்பவரை கலால் துறை போலீசார் காவல் […]

Continue reading …

கூட்டணி இல்லை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!

Comments Off on கூட்டணி இல்லை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இன்று இதனிடையே மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளனர். […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டிற்கு அழைப்பு!

Comments Off on அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டிற்கு அழைப்பு!

நாளை திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளது. INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். […]

Continue reading …

கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

Comments Off on கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளத்தில் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். கனிமொழியின் கண்டன பதிவுக்கு அண்ணாமலை, “ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் […]

Continue reading …

அயலான் விஎஃப் எக்ஸ் குழுவினரைப் பாராட்டிய சூர்யா!

Comments Off on அயலான் விஎஃப் எக்ஸ் குழுவினரைப் பாராட்டிய சூர்யா!

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசானது. “கேப்டன் மில்லர்,” “அயலான்,” “மிஷன் 1” மற்றும் “மெரி கிறிஸ்துமஸ்” ஆகிய திரைப்படங்கள் ரிலீசானது. “அயலான்” படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான் வின்னர் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் நான்கு நாட்களில் 50 கோடி […]

Continue reading …