Home » Posts tagged with » Netrikkan (Page 179)

தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு!

Comments Off on தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு!

தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் […]

Continue reading …

ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்!

Comments Off on ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்!

ஆவின் நிறுவனம் நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டை தமிழகம் முழுதும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது. இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது, அதிக கொழுப்பு சத்து […]

Continue reading …

சென்னை தனியால் பாரில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்!

Comments Off on சென்னை தனியால் பாரில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்!

நள்ளிரவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை நந்தனம் பகுதியில் தனியார் மதுபாரில் மது போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அலறி அடித்து ஓடியதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நந்தனம் பகுதிகளிலுள்ள பிரபலமான தனியார் மது பாரில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இப்புகார் குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் […]

Continue reading …

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி!

Comments Off on ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி!

இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி. படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை என்றும், அவருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே […]

Continue reading …

சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

Comments Off on சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலை கோவில் தேவஸ்தானம் ஐயப்பன் கோவிலில் 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மகரவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளது. ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நேர நிலை உள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக […]

Continue reading …

இசையமைக்கும் பணிகளில் மிஷ்கின்!

Comments Off on இசையமைக்கும் பணிகளில் மிஷ்கின்!

இயக்குனர் மிஸ்கின் “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியும் ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த […]

Continue reading …

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட்டுகள்!

Comments Off on திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட்டுகள்!

வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் மார்கழி மாதத்தில் தொடங்குவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் தயாராகி வருகின்றன. மார்கழி மாதத்தில் ஏகாதசியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் மிக பிரசித்தம். முக்கியமாக திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் செல்வது வாடிக்கை. இவ்வாண்டு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 22ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் சுமார் […]

Continue reading …

எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

Comments Off on எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவிலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பல கிளைகளை கொண்ட வங்கியாகும். இதில் தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்காக 8,424 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி பிரிவினருக்கு 1,284 பணியிடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 748 பணியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 1919 […]

Continue reading …

யூடியூபர்களுடையே பூசல்!

Comments Off on யூடியூபர்களுடையே பூசல்!

இரண்டு யூடியூபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. நேற்று விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் படகு ஒன்று தீ பிடித்தது. இந்த தீ மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியதுடன் படகுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால் பெரும் தீ விபத்தாக இது மாறியது. உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ […]

Continue reading …

நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி!

Comments Off on நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி!

நடிகர் மன்சூர் அலி கான், “நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்” என பேட்டியளித்துள்ளார். அவர் பேட்டியில், “நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும். பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, நீட் தேர்வால் […]

Continue reading …