Home » Posts tagged with » Netrikkan (Page 178)

பிரபல நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Comments Off on பிரபல நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய “தர்மதுரை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான “மாமனிதன்” திரைப்படம் கடந்தாண்டு ரிலீசானது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது சீனு ராமசாமி “இடிமுழக்கம்” மற்றும் “கோழிப்பண்னை ராமசாமி” ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சீனு ராமசாமி பிரபல நடிகை மனிஷா யாதவ்வுக்கு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக […]

Continue reading …

பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன்!

Comments Off on பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன்!

பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோனை கைப்பற்றியது. அதில் கிலோ கணக்கில் ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. நேற்று பாகிஸ்தான் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்றதை எல்லை பாதுகாப்பு படைவினர் முறியடித்தனர். நேற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த டிரோன் ஒன்றை இடைமறித்து சுட்டுத் தள்ளிய வீரர்கள் அதில் 565 […]

Continue reading …

பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் மூடல்!

Comments Off on பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் மூடல்!

கிரவுன் பிளாசா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இது தற்போது மூடப்பட உள்ளதாகவும், இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரவுன் பிளாசா ஹோட்டல் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல். கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு ரூபாய் 10,000 முதல் 17,000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் டிசம்பர் 20 […]

Continue reading …

செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா?

Comments Off on செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 10 முறை அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் […]

Continue reading …

மன்சூர் அலிகானுக்கு காவல்துறை நோட்டீஸ்!

Comments Off on மன்சூர் அலிகானுக்கு காவல்துறை நோட்டீஸ்!

நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது. நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று […]

Continue reading …

கைதான முரளிகிருஷ்ணனின் வாக்குமூலம்!

Comments Off on கைதான முரளிகிருஷ்ணனின் வாக்குமூலம்!

சமீபத்தில் சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் முரளிகிருஷ்ணன் கைதானார். அவர் தற்போது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம், “மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் […]

Continue reading …

திமுகவை விமர்சிக்கும் வானதி சீனிவாசன்!

Comments Off on திமுகவை விமர்சிக்கும் வானதி சீனிவாசன்!

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார். “திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று” என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானிதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு…. விழுப்புரம் மாவட்டம் […]

Continue reading …

ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

Comments Off on ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]

Continue reading …

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா?

Comments Off on மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா?

சமீபத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது. தற்போது வங்கக்கடலில் வரும் 26ம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் […]

Continue reading …

முதலமைச்சர் செய்தியாளரின் மறைவுக்கு நிதியுதவி!

Comments Off on முதலமைச்சர் செய்தியாளரின் மறைவுக்கு நிதியுதவி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, […]

Continue reading …