
“துருவ நட்சத்திரம்” திரைப்படம் கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவானது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக […]
Continue reading …
2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் “ஹேராம்.” திரைப்படம் காந்தியை கொலை செய்ய செல்லும் சாகேத் ராம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திர இந்தியாவில் பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் என பல விஷயங்களை காட்டியிருப்பார் கமல்ஹாசன். படம் ரிலீசான போது வெற்றி பெறாத நிலையில் அதன் பின் படத்தின் ரசிகர்கள் அதிகமானார்கள். இன்றளவும் விவாதிக்கப்படும் படமாக இருக்கும் “ஹேராம்” திரைப்படத்தை இப்போது நல்ல […]
Continue reading …
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன. சமீபத்தில் அவர் நடிப்பில் “போலா ஷங்கர்” திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் அஜீத் நடித்த “வேதாளம்” திரைப்படத்தின் ரீமேக். சமீபகாலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவிக்கு, இப்போது டில்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மேல் ரசிகர்கள் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே […]
Continue reading …
‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் “குஷி” திரைப்படத்தின் இந்நிகழ்ச்சி இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் ‘குஷி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். ‘குஷி’ திரைப்படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த […]
Continue reading …
இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு இந்தியர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவ நாடான தற்போது ஒரு இந்தியர் பிரதமராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய சுதந்திர தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசும்போது, “என் மேஜையில் தங்க விநாயகர் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னை பொருத்தவரை பிரதமராக இருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றாலும் அது எளிதான வேலை இல்லை. கடினமான முடிவுகளை எடுக்கவும் […]
Continue reading …
திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்கா என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதால் இன்னும் மூன்று வருடங்களில் மதுரை எய்ம்ஸ் […]
Continue reading …
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட நிலையில் விடுபட்டவர்கள் நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் தகுதி வாய்ந்த மகளிர்களும் விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய முடியாத குடும்ப தலைவிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 […]
Continue reading …
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் அமைச்சரின் காலில் விழுந்து தன்னை பணியிட மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன்னால் முடியவில்லை என்றும் அதனால் தனது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஓட்டுனர் கண்ணன் […]
Continue reading …
நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் மதுரை அதிமுக மாநாட்டை தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரை விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் அதிமுக மாநாடுக்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் தடை இன்மை சான்றிதழ் பெறவில்லை. எனவே மாநாட்டிற்கு பெருமளவு தொண்டர்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே இந்த […]
Continue reading …