
நடிகர் அஜீத்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி “வீர சிவாஜி” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் “அஞ்சலி” உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் “வீரசிவாஜி” படத்துக்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தார். இப்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதில் ஷாலினி அஜீத் தன்னுடைய குழந்தைகளோடு கலந்துகொண்டார். மேலும் மணிரத்னம், சுஹாசினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் […]
Continue reading …
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மின் கட்டணம் முறையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மத்திய அரசு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதன்படி மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் […]
Continue reading …
விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் விஜய்யின் நண்பர் வேடம் என்றும் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்ஷன் காட்சிகளை சமீபத்தில் லோகேஷ் படமாக்கினார். இப்போது “லியோ” திரைபடத்தில் அர்ஜுனின் கெட்டப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீளமான தலைமுடி மற்றும் தாடியோடு இருக்கும் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக, இதுதான் […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இது குறித்து விளக்கமளித்தபோது அவர், “விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர்களை சந்திக்கவில்லை” ஆனால் தமிழக முதலமைச்சர் தனி விமானத்தில் தான் பீகாரருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் விளக்கத்தில் “செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்துடனும் நான் வெளியேறவில்லை, நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன், அதன்பின் விமானத்தை பிடிக்க […]
Continue reading …
90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் பவ்யமான ஹோம்லி நடிகையாக நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல், நிகழ்ச்சி போன்ற வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு மட்டுமே உள்ளது என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “அதிமுக திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை, எத்தனையோ கட்சிகள் வரும் போகும், ஆனால் திமுக பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு […]
Continue reading …
கோவை மாநில போக்குவரத்து காவல்துறை வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னர் அமர்ந்து செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கடந்த மே மாதத்தில் சாலை விபத்துகளால் 30 பேரில் […]
Continue reading …
அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]
Continue reading …
அதிமுக எம்பி சிவி சண்முகம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்பியுமான சிவி சண்முகத்திற்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்றதோடு அவருக்கு கருணாநிதி குறித்த நூல் ஒன்றினையும் பரிசாக அளித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர் கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு தனி விமானத்தில் பீகார் சென்றார். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுடன் தமிழக […]
Continue reading …